அரியலூர் அருகே கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலின் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அரியலுார் அருகே உள்ள கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள்…
View More பெருமாள் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!தேர் திருவிழா
திருச்சி ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஆதி பிரம்மோற்சவ திருவிழா
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஆதிபிரம்மோட்சவம் என்று அழைக்கப்படும் கோரத பெரு விழாவில் எழில் மிகு ரதத்தில் வலம் வந்த திருவரங்கன். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும்,…
View More திருச்சி ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஆதி பிரம்மோற்சவ திருவிழா