திருச்சியில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலில் கூலித்தொழிலாளி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஏர்போர்ட் பாரதி நகரைச் சேர்ந்தவர் அருண் (வயது25) பெயிண்டரான இவர் கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு…
View More கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை!திருச்சி
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு முயற்சி: 2 பேர் உயிரிழப்பு
குடும்பப் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அரளி விதையை அரைத்துக் குடித்து உயிரிழப்புக்கு முயன்ற நிலையில், அதில் 2 பேர் உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியை…
View More ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு முயற்சி: 2 பேர் உயிரிழப்புபிரேத பரிசோதனைக் கிடங்கிற்குள் புகுந்து உடலை எடுக்க முயன்ற உறவினர்கள் கைது!
திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக் கிடங்கின் கதவுகளை உடைத்து பிரேதத்தை எடுத்துச் செல்ல முயன்ற உறவினர்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி வயலூர் சாலையில் உள்ள வாசன் நகரில் வசித்து வந்தவர் பிரபு.…
View More பிரேத பரிசோதனைக் கிடங்கிற்குள் புகுந்து உடலை எடுக்க முயன்ற உறவினர்கள் கைது!