கோவை ஆசிட் வீச்சு..! துரத்திப் பிடித்த பெண் காவலருக்கு பாராட்டு!!
கோவை நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவனை துரத்திச் சென்று பிடித்த ஆனைமலை காவல் நிலைய தலைமை காவலருக்கு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டு சான்றிதழ் வழங்கி ...