கோவை ஆசிட் வீச்சு..! துரத்திப் பிடித்த பெண் காவலருக்கு பாராட்டு!!

கோவை நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவனை துரத்திச் சென்று பிடித்த ஆனைமலை காவல் நிலைய தலைமை காவலருக்கு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டு சான்றிதழ் வழங்கி …

View More கோவை ஆசிட் வீச்சு..! துரத்திப் பிடித்த பெண் காவலருக்கு பாராட்டு!!

கோவை நீதிமன்றத்தில் மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவர்!

கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்காக வந்த இளம் பெண் மீது அவரது கணவர் ஆசிட் ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ராமநாதபுரம் காவிரி நகர் பகுதியில் சேர்ந்தவர் கவிதா.…

View More கோவை நீதிமன்றத்தில் மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவர்!

சந்தேகம்: மனைவியை உயிரிழப்புக்கு தூண்டி தூக்கில் தொங்கியதை வீடியோ எடுத்த கொடூரக் கணவன்

சந்தேகம் காரணமாக, மனைவியை உயிரிழப்புக்குத் தூண்டி, அவர் தூக்கில் தொங்குவதை வீடியோவாக எடுத்த கொடூர கணவர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் அட்மகுரு என்ற பகுதியை சேர்ந்தவர் பெஞ்சலய்யா (38). இவருக்கும்…

View More சந்தேகம்: மனைவியை உயிரிழப்புக்கு தூண்டி தூக்கில் தொங்கியதை வீடியோ எடுத்த கொடூரக் கணவன்