மடாதிபதி உயிரிழப்பு : சிபிஐ விசாரணைக்கு உ.பி.அரசு பரிந்துரை
மடாதிபதி மஹந்த் நரேந்திர கிரி மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தர பிரதேச அரசு பரிந்துரைத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத்தில் பாகம்பரி என்ற மடம் உள்ளது. இதன் மடாதி பதியான மஹந்த் நரேந்திர கிரி,...