தொற்றுநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைச் செயலாளர்

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாக வடகிழக்கு பருவ மழை வழக்கத்திற்கு மாறாக அதிக…

View More தொற்றுநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைச் செயலாளர்

கழிவுநீரை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு அபராதம்: உயர்நீதிமன்றம்

பாதாள சாக்கடைகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு அபராதம் விதிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் குழாய்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுபவர்கள் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவம்…

View More கழிவுநீரை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு அபராதம்: உயர்நீதிமன்றம்

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள்; முதலமைச்சர் அறிவுறுத்தல்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சமீப நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இது   தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் குறித்து நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி,…

View More மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள்; முதலமைச்சர் அறிவுறுத்தல்

கூட்டுறவு வங்கிகளின் நகைக்கடன்: ஆய்வு செய்ய குழு

கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட அனைத்து பொது நகைக் கடன்களையும் ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆனால்…

View More கூட்டுறவு வங்கிகளின் நகைக்கடன்: ஆய்வு செய்ய குழு

ரூ.100 கோடி மதிப்பில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்த அரசு அனுமதி

தமிழ்நாட்டில், 100 கோடி ரூபாய் மதிப்பில், நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரை யின் அடிப்படையில், நகர்ப்புற…

View More ரூ.100 கோடி மதிப்பில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்த அரசு அனுமதி

நாள் முழுவதும் அன்னதான திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

கோயில்களில் முப்பொழுதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி கோயில்களில் முப்பொழுதும் அன்னதானம் வழங்கும்  திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி…

View More நாள் முழுவதும் அன்னதான திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழ்நாடு அரசு தகவல்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தும் என கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்…

View More சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழ்நாடு அரசு தகவல்

சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட ஆசிரியர்களுக்கு உடனே பணி நியமனம் வேண்டும்: திருமாவளவன் 

சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியின்போது பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் பதிவு…

View More சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட ஆசிரியர்களுக்கு உடனே பணி நியமனம் வேண்டும்: திருமாவளவன் 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய குழு அமைப்பு

காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய, 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து, தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன்…

View More ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய குழு அமைப்பு

வெள்ளை அறிக்கை என்றால் என்ன?

தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை, இன்று வெளியிடப்படவுள்ளது. வெள்ளை அறிக்கை என்றால் என்ன? அதன் அரசியல் முக்கியத்துவம் எத்தகையது? என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆவேசத்துக்கு…

View More வெள்ளை அறிக்கை என்றால் என்ன?