கூட்டுறவு வங்கிகளின் நகைக்கடன்: ஆய்வு செய்ய குழு

கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட அனைத்து பொது நகைக் கடன்களையும் ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆனால்…

View More கூட்டுறவு வங்கிகளின் நகைக்கடன்: ஆய்வு செய்ய குழு

கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு; முதலமைச்சர் அதிரடி

கூட்டுறவு வங்கிகளில் முறைகேடாக நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து, பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என…

View More கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு; முதலமைச்சர் அதிரடி

நகைக்கடன் விவரங்களை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவு!

கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைக்கடன் நிலுவை விவரங்களை அளிக்குமாறு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கடந்த வாரம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவு வங்கிகளில் ஆறு சவரன் வரை நகை…

View More நகைக்கடன் விவரங்களை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவு!