நாள் முழுவதும் அன்னதான திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

கோயில்களில் முப்பொழுதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி கோயில்களில் முப்பொழுதும் அன்னதானம் வழங்கும்  திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி…

View More நாள் முழுவதும் அன்னதான திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.