நிலமற்றவர்களுக்கு புறம்போக்கு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள்

நிலமற்ற ஏழை பயனாளிகளுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் இன்று ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான…

View More நிலமற்றவர்களுக்கு புறம்போக்கு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள்

மாநில அமைப்புக்கு எதிராக ஆளுநர் பேசுகிறார்; முரசொலி

மாநில ஆளுநராக இருந்து கொண்டு மாநில அமைப்புக்கு எதிராகப் பேசுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு விமர்சித்துள்ளது. சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நாம் அனைவரும் தேசிய…

View More மாநில அமைப்புக்கு எதிராக ஆளுநர் பேசுகிறார்; முரசொலி

இருளர் இன மக்களுக்கு பாம்பு பிடிக்க அனுமதி

இருளர் இன மக்களுக்கு பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை வழங்கி அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. வனத்துறை அனுமதி வழங்காத காரணத்தினால் உலகளவில் பாம்பு பிடிப்பதில் பெயர் பெற்ற நூற்றுக்கணக்கான இருளர் இன மக்களின் வாழ்வாதாரமும்…

View More இருளர் இன மக்களுக்கு பாம்பு பிடிக்க அனுமதி

பேருந்து பயணவழி உணவகம்: சைவ உணவு நிபந்தனை நீக்கம்

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நிற்பதற்கான பயணவழி உணவக நிபந்தனைகளில் சைவ உணவு என்ற வார்த்தை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள் செல்லும் வழியில் உணவகத்தில் நிறுத்தம்…

View More பேருந்து பயணவழி உணவகம்: சைவ உணவு நிபந்தனை நீக்கம்

குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையக் குழு கலைப்பு

அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையக் குழு கலைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சமூக நலத்துறை சார்பாக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு…

View More குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையக் குழு கலைப்பு

‘நான் முதல்வன்’- திட்டத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உள்ள புறத்தடைகளை உடைக்க வேண்டும் என்பதே “நான் முதல்வன்” திட்டத்தின் நோக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்ட தொடக்க விழா…

View More ‘நான் முதல்வன்’- திட்டத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜனவரி 31 வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு

ரேஷன் கடைகளில் வரும் 31ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பை கடந்த நான்காம் தேதி…

View More ஜனவரி 31 வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு

கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் முதல் கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. முதலமைச்சர்…

View More கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 இழப்பீடு: முதலமைச்சர்

மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகால்கள் ஆகியவற்றை சீரமைக்க ரூ.300 கோடியை ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையின் காரணமாக சென்னை மற்றும் டெல்டா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.…

View More விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 இழப்பீடு: முதலமைச்சர்

ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடைவிதித்து 2020ம் ஆண்டு நவம்பர் 21ம்…

View More ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு