தமிழினத்தின் அடையாளமாக பறை இசை கருவி உள்ளது – அமைச்சர் சாமிநாதன்

பாரம்பரிய கலைகளை கற்று கொள்வதற்காக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் விரைவில் வகுப்புகள் நடத்தப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். நிமிர்வு கலையகம் மற்றும் பேரூராதின கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் உலகப்பொது…

View More தமிழினத்தின் அடையாளமாக பறை இசை கருவி உள்ளது – அமைச்சர் சாமிநாதன்

பேருந்தை இயக்குவதில் மட்டுமல்ல… இசையிலும் நாங்கள் சிறப்பானவர்களே – அசத்திய போக்குவரத்து தொழிலாளர்கள்…!

அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு இதமான இசை இசைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் அசத்தினர். கோவை அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஓய்வு பெற்ற பயனாளிகளுக்கு பண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதிய பேருந்து நிலையம் எதிரில்…

View More பேருந்தை இயக்குவதில் மட்டுமல்ல… இசையிலும் நாங்கள் சிறப்பானவர்களே – அசத்திய போக்குவரத்து தொழிலாளர்கள்…!

மூன்று மத குருமார்கள் மத்தியில் மகளின் திருமணத்தை நடத்தும் டி.எஸ்.பி..! திருமண பத்திரிக்கை வைரல்..!

கோவையில் மூன்று மதங்களைச் சேர்ந்த குருமார்கள் முன்னிலையில் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வீட்டு கல்யாண பத்திரிக்கை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தமிழக காவல்துறையில் கோவை மாவட்ட…

View More மூன்று மத குருமார்கள் மத்தியில் மகளின் திருமணத்தை நடத்தும் டி.எஸ்.பி..! திருமண பத்திரிக்கை வைரல்..!

பேருந்தில் திடீரென்று வெளியேறிய கரும்புகை – அச்சமடைந்த பயணிகள்!!

கோவையடுத்த அன்னூர் வழியாக சென்ற தனியார் பேருந்தில் திடீரென்று வெளியேறிய கரும்புகையை கண்டு பயணிகள் அச்சத்தில் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு நிலவியது. கோவையில் இருந்து சத்தியமங்கலத்திற்கு சென்ற தனியார் பேருந்து, அன்னூர் அருகே சென்று…

View More பேருந்தில் திடீரென்று வெளியேறிய கரும்புகை – அச்சமடைந்த பயணிகள்!!

கோவை அருகே மழைநீரில் அடித்து வரப்பட்ட வெள்ளை நிற நாகம்!

கோவை அருகே மழை நீரில் அடித்து வரப்பட்ட வெள்ளை நாகம் பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. கோவையில் நேற்று முன் தினம் பெய்த கோடை மழையால் போத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் ஆறாக…

View More கோவை அருகே மழைநீரில் அடித்து வரப்பட்ட வெள்ளை நிற நாகம்!

காலிஃப்ளவர் தோசைக்குப் பதில் ‘கரப்பான் பூச்சி தோசை’ – கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

கோவையில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் வாங்கிய காலிஃப்ளவர் தோசையில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கோவை கோவில்மேடு பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் இன்று தனது குடும்பத்தினருடன்…

View More காலிஃப்ளவர் தோசைக்குப் பதில் ‘கரப்பான் பூச்சி தோசை’ – கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

சிகிச்சைக்கு வந்த நோயாளியிடம் சட்டவிரோதமாக பணம் பறித்த மருத்துவமனை – ஆதாரத்துடன் வெளியான வீடியோ..!

கோவையில், தனியார் மருத்துவமனை ஒன்று, சிகிச்சைக்கு வந்தவர்களிடம், சட்டவிரோதமாக ரூ. 25,000 கேட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.  திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது…

View More சிகிச்சைக்கு வந்த நோயாளியிடம் சட்டவிரோதமாக பணம் பறித்த மருத்துவமனை – ஆதாரத்துடன் வெளியான வீடியோ..!

கொரோனா நீங்க தண்டுமாரியம்மனுக்கு 21 வகை பழங்களால் சிறப்பு அலங்காரம்!

சித்திரை கனியை முன்னிட்டு தண்டுமாரியம்மனுக்கு கொரோனா நீங்க சிறப்பு பூஜை 21 வகை பழங்ளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சித்திரை கனியை முன்னிட்டு கோவையில் உள்ள கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவு காணப்பட்டது.…

View More கொரோனா நீங்க தண்டுமாரியம்மனுக்கு 21 வகை பழங்களால் சிறப்பு அலங்காரம்!

கோவை மத்திய சிறையில் இருந்து 11 செல்போன்கள் பறிமுதல்!

கோவை மத்திய சிறையில் கைதிகள் செல்போன்களைப் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில்  நடத்தப்பட சோதனையில், 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மத்திய சிறைச்சாலையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள்…

View More கோவை மத்திய சிறையில் இருந்து 11 செல்போன்கள் பறிமுதல்!

கோவை கார் குண்டுவெடிப்பு: மேலும் மூன்று பேர் கைது..!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில், மேலும் 3 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்டோபர் மாதம்…

View More கோவை கார் குண்டுவெடிப்பு: மேலும் மூன்று பேர் கைது..!