மகாசிவராத்திரியில் ஒரு பெண்ணுடன் சத்குரு தகாத முறையில் நடனம் ஆடினாரா? – வைரலான கூற்றின் பின்னணி என்ன?

ஈஷா மையத்தில் மகாசிவராத்திரி கொண்டாட்டத்தின் போது சத்குரு ஒரு பெண்ணுடன் தகாத முறையில் நடனமாடியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது

View More மகாசிவராத்திரியில் ஒரு பெண்ணுடன் சத்குரு தகாத முறையில் நடனம் ஆடினாரா? – வைரலான கூற்றின் பின்னணி என்ன?

ஈசா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கோயம்புத்தூரில் நடைபெற்ற ஈஷா யோகா மையத்தின் சிவராத்திரி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார். மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இன்று மகா சிவராத்திரி…

View More ஈசா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்

‘தேசிய கொடியில் உள்ள மூவர்ணங்களும் நம் நெஞ்சில் துடிக்க வேண்டும்’ – சத்குரு ஜக்கி வாசுதேவ்

நாட்டின் முன்னேற்றத்திற்குத் தேசியக் கொடியில் உள்ள மூவர்ணங்களும் நம் நெஞ்சில் துடிக்க வேண்டும் என சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். 75வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பிரம்மாண்டமாகவும் உற்சாகமாகவும்…

View More ‘தேசிய கொடியில் உள்ள மூவர்ணங்களும் நம் நெஞ்சில் துடிக்க வேண்டும்’ – சத்குரு ஜக்கி வாசுதேவ்

பசி இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும்: ஜக்கி வாசுதேவ்

பசி இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று ஈஷா அறக் கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். ஈஷா அறக்கட்டளை சார்பில் 75- ம் ஆண்டு சுதந்திர தின விழா, ஆதியோகி சிலை…

View More பசி இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும்: ஜக்கி வாசுதேவ்

மதம் சார்ந்த விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது – ஜக்கி வாசுதேவ்

எந்த வழிபாட்டு தலத்திலும் கைவைக்க அரசாங்கத்துக்கு உரிமையில்லை என்பதையே வலியுறுத்தி வருவதாக, ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா, நேற்றிரவு…

View More மதம் சார்ந்த விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது – ஜக்கி வாசுதேவ்