கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா: தமிழ்நாடு எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு மளிகை, காய்கறி மற்றும் அவசர மருத்துவ தேவைக்காக பலரும் வந்து செல்கின்றனர். தற்போது கேரளாவில் கொரோனா…

View More கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா: தமிழ்நாடு எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

கஞ்சா மருத்துவம்: மத்திய அரசிடம் மானியம் பெறும் தொழில் முனைவோர்

கஞ்சாவை பயன்படுத்தி மருந்து தயாரிப்பதற்காக, மத்திய அரசிடம் இருந்து மானியம் பெருகிறார் கேரளாவைச் சேர்ந்த தொழில் முனைவோர் ஒருவர். பொதுவாக கஞ்சாவை போதைக்குப் பயன்படுத்துவதே அதிகம். அதை வைத்திருந்தாலோ, விற்றாலோ, உபயோகித்தாலோ கைதுதான். இதற்கிடையே…

View More கஞ்சா மருத்துவம்: மத்திய அரசிடம் மானியம் பெறும் தொழில் முனைவோர்

கால்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர்

கேரளாவில் இரு கைகளும் இல்லாத இளைஞர் தனது கால்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்.  கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரை சேர்ந்தாவர் பிரணவ். பிறக்கும்போதே கைகள் இல்லாமல் பிறந்த இவர், தனது கால்களால்…

View More கால்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர்

தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரம்

கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் வேகமாக பரவி வருவதையடுத்து, தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை…

View More தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரம்

கேரளாவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு!

கேரளாவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. தொற்று பரவல் குறைந்ததால் வார நாட்களில், தளர்வுகள்…

View More கேரளாவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு!

10 வருடமாக காதலியை தனியறையில் மறைத்தது எப்படி?

’இப்படியெல்லாமா நடக்கும்?’ என்று ஆச்சரியப்படும்படியான சம்பவம்தான் இது. தனது சிறிய வீட்டில் பத்துவருடமாக காதலியை மறைத்து வைத்து இளைஞர் ஒருவர் வாழ்ந்திருக்கிறார் என்றால், அது ஆச்சரியம்தானே! கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இருக்கிறது அய்லூர்…

View More 10 வருடமாக காதலியை தனியறையில் மறைத்தது எப்படி?

செவிலியர்கள் மலையாளத்தில் பேச விதித்திருந்த தடை நீக்கம்: கடும் எதிர்ப்பால் நடவடிக்கை!

டெல்லி அரசு மருத்துவமனையில் கேரள செவிலியர்கள், தாய் மொழியில் பேசக்கூடாது என்ற அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அந்த உத்தரவை மருத்துவமனை நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது. டெல்லியில் கோவிந்த் பல்லப் பந்த் (Govind Ballabh…

View More செவிலியர்கள் மலையாளத்தில் பேச விதித்திருந்த தடை நீக்கம்: கடும் எதிர்ப்பால் நடவடிக்கை!

கேரளாவில் பினராயி விஜயன் அரசு 20 ஆம் தேதி பதவியேற்பு!

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு, வரும் 20 ஆம் தேதி பதவி ஏற்க இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் (பொறுப்பு) மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் தெரிவித்துள்ளார். கேரள…

View More கேரளாவில் பினராயி விஜயன் அரசு 20 ஆம் தேதி பதவியேற்பு!