கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா: தமிழ்நாடு எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு மளிகை, காய்கறி மற்றும் அவசர மருத்துவ தேவைக்காக பலரும் வந்து செல்கின்றனர். தற்போது கேரளாவில் கொரோனா...