கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கலந்து செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2020ம் ஆண்டில் உலகம் முழுவதும் பரவியது.…
View More தடுப்பூசிகளை கலந்து செலுத்தினால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; ஐசிஎம்ஆர்கோவிஷீல்ட்
கால்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர்
கேரளாவில் இரு கைகளும் இல்லாத இளைஞர் தனது கால்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார். கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரை சேர்ந்தாவர் பிரணவ். பிறக்கும்போதே கைகள் இல்லாமல் பிறந்த இவர், தனது கால்களால்…
View More கால்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர்ஆஸ்திரேலியாவிலும் ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி நிறுத்திவைப்பு!
ஆஸ்ட்ராசெனிகா கொரோனா தடுப்பூசியால் ரத்தக் குழாயில் அடைப்புக் ஏற்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி செலுத்திக்…
View More ஆஸ்திரேலியாவிலும் ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி நிறுத்திவைப்பு!கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்ட பின் இரத்த தானம் செய்யலாமா?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்கள் அடுத்த 56 நாட்களுக்கு பிறகுதான் இரத்த தானம் செய்ய வேண்டும் என தேசிய இரத்த மாற்றம் கவுன்சில் தெரிவித்துள்ளது. தேசிய இரத்த மாற்றம் கவுன்சில் கடந்த பிப்ரவரி…
View More கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்ட பின் இரத்த தானம் செய்யலாமா?