தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற…
View More தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புகனமழை
நாளை முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழை : வானிலை ஆய்வு மையம்
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தெற்கு…
View More நாளை முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழை : வானிலை ஆய்வு மையம்வேலூரில் கனமழை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வீடு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பசுமாத்தூர் கிராமத்தில் பாலாறு நகர் பகுதியில் வீடு ஒன்று கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அடித்துச் செல்லப்பட்டது. வடதமிழ்நாட்டிற்கு தென்கிழக்காக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த…
View More வேலூரில் கனமழை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வீடுசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அளவு அதிகரிப்பு
கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த 13- ஆம் தேதியன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து,…
View More செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அளவு அதிகரிப்புதொடரும் கனமழை: கன்னியாகுமரியில் முதலமைச்சர் நாளை ஆய்வு
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. ஆறுகளில்…
View More தொடரும் கனமழை: கன்னியாகுமரியில் முதலமைச்சர் நாளை ஆய்வுதொடர் கனமழை: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை ஜிவ்வ்!
தொடர் கனமழை காரணமாக காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாகவும், காய்கறி ஏற்றி வரும் லாரிகளின் வரத்து குறைந்ததாலும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில்,…
View More தொடர் கனமழை: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை ஜிவ்வ்!உருவாகிறது புதிய புயல் சின்னம்: 19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதை அடுத்து, 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் கடந்த 9ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்…
View More உருவாகிறது புதிய புயல் சின்னம்: 19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புபல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடல் பகுதியில் கடந்த 9-ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னை அருகே…
View More பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைஅடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கனமழை
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்று…
View More அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கனமழைதொடர் கனமழை: 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தொடர் கனமழை காரணமாக 21 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதையடுத்து, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் அதி கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா…
View More தொடர் கனமழை: 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை