காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்; வானிலை ஆய்வு மையம்

டிசம்பர் 5ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு…

View More காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்; வானிலை ஆய்வு மையம்

வெள்ள முன்னெச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கன மழை, மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான வெள்ளநீரை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி…

View More வெள்ள முன்னெச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் மீண்டும் மழை; எங்கெல்லாம் தெரியுமா?

5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டின் அநேக இடங்களில் கடந்த வாரத்தில் மழை பெய்தது. எனினும், கடந்த சில நாட்களாக மீண்டும்…

View More தமிழ்நாட்டில் மீண்டும் மழை; எங்கெல்லாம் தெரியுமா?

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு

தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்ய உள்ளனர். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர்…

View More கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு

8 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் உள்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தமிழ்நாட்டில்…

View More 8 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடல் பகுதியில் கடந்த 9-ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னை அருகே…

View More பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

பாலை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை: அமைச்சர் நாசர்

மழையை காரணம் காட்டி கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் காணொலியில்…

View More பாலை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை: அமைச்சர் நாசர்

இது மழைகாலம்.. என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?

தமிழ்நாட்டில் கனமழை பெய்துகொண்டிருப்பதால் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை மற்றும் வெள்ளக் காலங்களில் பொதுமக்கள் செய்யக் கூடிய மற்றும் செய்ய கூடாதவற்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மழைக் காலங்களில் செய்ய கூடியவை: குடிநீரைக்…

View More இது மழைகாலம்.. என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?

கனமழை : தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவரும்…

View More கனமழை : தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், அரியலூர்,…

View More சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை