தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அடுத்த…

View More தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம்

கஸ்தம்பாடி கிராமத்தில் வீதிகளில் தேங்கிய மழை நீர் – தவிக்கும் மக்கள்!

கஸ்தம்பாடி கிராமத்தில் வீதிகளில் மழை நீர் தேங்கி கிடப்பதால் வீட்டை வெளியே வர முடியாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி களம்பூர் படவேடு மற்றும் கஸ்தம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கனமழை…

View More கஸ்தம்பாடி கிராமத்தில் வீதிகளில் தேங்கிய மழை நீர் – தவிக்கும் மக்கள்!

வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை..! எங்கே தெரியுமா?

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, போளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக கோடைகால…

View More வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை..! எங்கே தெரியுமா?

தென்காசியில் கொட்டி தீர்த்த கனமழை..!

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது வருகிறது. கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு…

View More தென்காசியில் கொட்டி தீர்த்த கனமழை..!

மயிலாடுதுறையில் தொடர் கனமழையால் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஐம்பதாயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம்…

View More மயிலாடுதுறையில் தொடர் கனமழையால் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

பெங்களூருவில் கொட்டி தீர்த்த மழை – கடும் போக்குவரத்து நெரிசல்

பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிக்கப்பட்டனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரவு பெய்த கனமழையால் மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு சாலைகளில் வெள்ளம் நீர்…

View More பெங்களூருவில் கொட்டி தீர்த்த மழை – கடும் போக்குவரத்து நெரிசல்

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த நவம்பர் மாதம் முழுவதும் தொடர் கனமழை பெய்து வந்தது. இதனால் சென்னை உள்பட பல இடங்களில் வெள்ள…

View More 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

முல்லைப் பெரியாறு அணை 4-வது முறையாக 142 அடியை எட்டியது

தொடர் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 4-வது முறையாக 142 அடியை எட்டியது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. தமிழக பொதுப்பணித்துறையின் பராமரிப்பு மற்றும் கட்டுப்பாட்டில்…

View More முல்லைப் பெரியாறு அணை 4-வது முறையாக 142 அடியை எட்டியது

சுசீந்திரம் பழையாற்றில் உடைப்பு : 500 வீடுகளுக்குள் வெள்ளம்!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் பழையாற்றில் உடைப்பு ஏற்பட்டதால், 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. கடந்த சில வாரங்களாக கொட்டித்தீர்க்கும் கனமழை, சென்னை மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.…

View More சுசீந்திரம் பழையாற்றில் உடைப்பு : 500 வீடுகளுக்குள் வெள்ளம்!

’வீடுகளில் வெள்ளம், மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை’: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சோகம்

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும்…

View More ’வீடுகளில் வெள்ளம், மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை’: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சோகம்