தொடர் மழை: 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தென்…

View More தொடர் மழை: 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

இது மழைகாலம்.. என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?

தமிழ்நாட்டில் கனமழை பெய்துகொண்டிருப்பதால் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை மற்றும் வெள்ளக் காலங்களில் பொதுமக்கள் செய்யக் கூடிய மற்றும் செய்ய கூடாதவற்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மழைக் காலங்களில் செய்ய கூடியவை: குடிநீரைக்…

View More இது மழைகாலம்.. என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு: கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை

சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் மழையை அடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் உபரிநீர் திறக்கப்பட இருப்பதால், கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…

View More செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு: கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை

கனமழை : தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவரும்…

View More கனமழை : தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

கனமழை: 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டின் பெய்து வரும் கனமழை காரணமாக, 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த…

View More கனமழை: 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை உட்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக, பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக, வங்க கடலில்…

View More 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை…

View More தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

உத்தரகாண்ட் மழை வெள்ளம்: பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. சாலைகள், கட்டிடங்கள்…

View More உத்தரகாண்ட் மழை வெள்ளம்: பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு

கனமழை, நிலச்சரிவு: கேரள முதலமைச்சருடன் பிரதமர் மோடி பேச்சு

கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, இடுக்கி மற்றும் கோட்டயம்…

View More கனமழை, நிலச்சரிவு: கேரள முதலமைச்சருடன் பிரதமர் மோடி பேச்சு

7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு…

View More 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை