கடலுக்கு செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

புதுச்சேரியில் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வுமையம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளான புதுச்சேரி, கடலூர்…

View More கடலுக்கு செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

தமிழகத்தில் பரவலாகக் கொட்டித் தீர்த்த மழை..!!

திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. வட தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் மேல் பகுதியிலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியதால்…

View More தமிழகத்தில் பரவலாகக் கொட்டித் தீர்த்த மழை..!!

சென்னை, கடலூர், தூத்துக்குடி துறைமுகங்களில் 1 ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதையடுத்து சென்னை, கடலூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1 ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த…

View More சென்னை, கடலூர், தூத்துக்குடி துறைமுகங்களில் 1 ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் இன்று (ஜன 26) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

View More தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி