கொரோனா ஒரு பக்கம் பரவலைத் தொடர்ந்து கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் ’கொரோனா மாதா’க்களும் உருவாகி வருகின்றனர், சில கிராமங்களில். கொரோனா 2வது அலை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொற்றால் பாதிக்கப்படுவோர்…
View More ‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்?’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்!உத்தரபிரதேசம்
கொரோனாவால் இறந்தவர் உடலை ஆற்றில் வீசியவர்கள் கைது!
உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவால் இறந்தவரிடன் உடலை, ஆற்றில் வீசிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர…
View More கொரோனாவால் இறந்தவர் உடலை ஆற்றில் வீசியவர்கள் கைது!மேடையில் சரிந்து விழுந்து உயிரிழந்த மணமகள்: மணப்பெண் ஆன சகோதரி!
மணமேடையில் சரிந்து விழுந்து மணமகள் திடீரென மரணமடைந்ததால், அவர் சகோதரி திடீர் மணப்பெண் ஆன சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. கொரோனா கொடுங்கரம் கொண்டு பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தாலும் ஒரு பக்கம் திருமணங்களும் நாடு முழுவதும்…
View More மேடையில் சரிந்து விழுந்து உயிரிழந்த மணமகள்: மணப்பெண் ஆன சகோதரி!22 பேர் உயிரைக் குடித்த கள்ளச்சாராயம்: 28 பேர் சீரியஸ்!
உத்தரபிரதேச மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. 28 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அலிகார் அருகே கார்சியா பகுதியில் உள்ள லோதா, கைர், ஜாவான் ஆகிய…
View More 22 பேர் உயிரைக் குடித்த கள்ளச்சாராயம்: 28 பேர் சீரியஸ்!முதல் டோஸ் கோவிஷீல்டு, 2-வது கோவேக்சின்: மாற்றிச் செலுத்திய மருத்துவமனை!
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும் 2வது டோஸ் கோவேக்சினும் மாற்றி செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் எந்த…
View More முதல் டோஸ் கோவிஷீல்டு, 2-வது கோவேக்சின்: மாற்றிச் செலுத்திய மருத்துவமனை!