பேருந்து மீது லாரி மோதல்: சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி
சாலையோரத்தில் நின்ற பேருந்து மீது லாரி மோதியதில், தூங்கிக் கொண்டிருந்த 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பிகார் மாநிலத்தை தொழிலாளர்கள் சிலர், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பணி யாற்றி வருகின்றனர். அவர்கள் ஒரு பேருந்தில்,...