’போட்டி சூழலை எதிர்கொள்ளும் விதமாக தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

இந்தியாவில் இன்னும் வறுமை இருக்கிறது, தமிழ்நாட்டில் சீரான வளர்ச்சி இல்லாமல் ஒரு சில பகுதிகள் வளர்ச்சியடைந்து ஒரு சில பகுதிகள் இன்னும் வளர்ச்சியடையாமல் இருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் இன்றளவும்…

View More ’போட்டி சூழலை எதிர்கொள்ளும் விதமாக தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

ஆட்டிப்படைத்த ஆட்சி கலைப்புகள்…பிரதமர் மோடி கூறியதின் வரலாற்று பின்னணி என்ன?

ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியின் பிரச்சாரம் ஒருபுறம் அனல் பறந்து கொண்டிருக்க மறுபுறம் மாநிலங்களவையில் பிப்ரவரி 9ந்தேதி பிரதமர் மோடி 356-வது சட்டப் பிரிவு குறித்து பேசிய பேச்சில்…

View More ஆட்டிப்படைத்த ஆட்சி கலைப்புகள்…பிரதமர் மோடி கூறியதின் வரலாற்று பின்னணி என்ன?

“ஆளுநர் – நேற்று இன்று நாளை” – (நூல் அறிமுகம்)

இந்திய அரசியலில் நீண்ட காலமாக பேசுபொருளாக தொடர்ந்து இருப்பது ஊழலும், ஆளுநருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு இடையிலான மோதலும் தான். தமிழ்நாட்டிலும் ஆளுநர் வேண்டுமா என்பது 60 ஆண்டுகளுக்கு மேலாக விவாதப் பொருளாக இருந்து வருகிறது.…

View More “ஆளுநர் – நேற்று இன்று நாளை” – (நூல் அறிமுகம்)

தமிழ்நாடு என்று ஆளுநர் பயன்படுத்தி வருவது எங்களுக்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் ரகுபதி

நீட் விலக்கு தொடர்பாக ஆயுஸ் அமைச்சகம் கேட்டுள்ள விளக்கத்திற்கு விரைவில்  மக்கள் நல்வாழ்வு துறை உதவியுடன் விரைவில் அனுப்பப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை…

View More தமிழ்நாடு என்று ஆளுநர் பயன்படுத்தி வருவது எங்களுக்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் ரகுபதி

’சனாதனம்தான் பாரதத்தை தோற்றுவித்தது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு  தியாகராஜ சுவாமிகளின் 176 ஆம் ஆண்டு ஆராதனை விழாவில் இன்று காலை பஞ்சரத்ன கீர்த்தனை வைபவத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: திருவையாறில்  தியாகராஜ சுவாமிகள்…

View More ’சனாதனம்தான் பாரதத்தை தோற்றுவித்தது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

குழப்பத்தை ஏற்படுத்துகிறார் ஆளுநர் – வைகோ விமர்சனம்

சங்பரிவார் சக்திகளின் போலி ஏஜெண்டாக ஆளுநர் செயல்பட்டு கொண்டிருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல மருத்துவரும் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.சுப்பிரமணியனின் உறவினருமான பூவலிங்கம் உடல்நலக் குறைவால்…

View More குழப்பத்தை ஏற்படுத்துகிறார் ஆளுநர் – வைகோ விமர்சனம்

கேரளாவில் உச்சம் தொட்ட முதலமைச்சர் – ஆளுநர் மோதல்

கேரளாவில் ஆளும் அரசுக்கும், ஆளுநருக்குமான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. உண்ணாவிரத்தில் தொ டங்கி அமைச்சர் தகுதிநீக்கம் வரை நடைபெற்ற மோதல்களை சற்று விரிவாக பார்க்கலாம். 2021ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கேரள மாநில ஆளுநர்…

View More கேரளாவில் உச்சம் தொட்ட முதலமைச்சர் – ஆளுநர் மோதல்

ஆளுநரே…நீங்கள் ஜனாதிபதி அல்ல: திமுக நாளேடு

ஆளுநர் தன்னை ஏதோ ஜனாதிபதியாக நினைத்துக் கொள்கிறார் என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டும் என்பது உள்பட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை ஒப்புதல்…

View More ஆளுநரே…நீங்கள் ஜனாதிபதி அல்ல: திமுக நாளேடு

மாநில அமைப்புக்கு எதிராக ஆளுநர் பேசுகிறார்; முரசொலி

மாநில ஆளுநராக இருந்து கொண்டு மாநில அமைப்புக்கு எதிராகப் பேசுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு விமர்சித்துள்ளது. சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நாம் அனைவரும் தேசிய…

View More மாநில அமைப்புக்கு எதிராக ஆளுநர் பேசுகிறார்; முரசொலி

தேவைப்படும் போது ஆளுநரை கொண்டாடுகிறது திமுக: ஜெயக்குமார்

சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்வதாகவும், பாமக விலகியது அவர்களது விருப்பம் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு அதிமுக…

View More தேவைப்படும் போது ஆளுநரை கொண்டாடுகிறது திமுக: ஜெயக்குமார்