சங்பரிவார் சக்திகளின் போலி ஏஜெண்டாக ஆளுநர் செயல்பட்டு கொண்டிருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல மருத்துவரும் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.சுப்பிரமணியனின் உறவினருமான பூவலிங்கம் உடல்நலக் குறைவால்…
View More குழப்பத்தை ஏற்படுத்துகிறார் ஆளுநர் – வைகோ விமர்சனம்mdmk vaiko
அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த சிலர் முயற்சி-வைகோ எச்சரிக்கை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக அரசு செயல்பட்டு வரும் நிலையில் அரசிற்கு அவப் பெயரை உண்டாக்க வேண்டுமென சிலர் இது போன்று செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…
View More அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த சிலர் முயற்சி-வைகோ எச்சரிக்கைஇந்தி ஆதிக்கத்தை எதிர்த்து சென்னையில் விரைவில் மதிமுக சார்பில் போராட்டம்-வைகோ
“இந்திய அரசு தனது வெளியுறவு கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். இலங்கைக்கு ஆதரவு வழங்கக் கூடாது” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து சென்னையில் விரைவில் மதிமுக…
View More இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து சென்னையில் விரைவில் மதிமுக சார்பில் போராட்டம்-வைகோவைகோவைப் பற்றி அவதூறுகள்-துரை வைகோ கவலை
கடந்த 3 ஆண்டுகளாக வைகோவை பற்றி அவரால், வளர்க்கப்பட்டவர்கள், வளர்க்கப்படுகின்றவர்கள் அவதூறு செய்திகளைப் பரப்பி வருகின்றனர் என்று மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ கவலை தெரிவித்தார். தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின்…
View More வைகோவைப் பற்றி அவதூறுகள்-துரை வைகோ கவலைமாணவர்கள் உயிரிழக்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் – வைகோ வேண்டுகோள்
நீட் தேர்வில் தோல்வி அடையும் மாணவ கண்மணிகள் உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: சென்னை, சூளைமேடு பகுதியில் வசிக்கும்…
View More மாணவர்கள் உயிரிழக்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் – வைகோ வேண்டுகோள்