சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழிசை செளந்தரராஜன் சாமி தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், நேற்று சாமி தரிசனம் செய்தார். புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலுங்கானா மாநில ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் நேற்றிரவு…

View More சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழிசை செளந்தரராஜன் சாமி தரிசனம்

ஜிப்மரில் இந்தி: வலுக்கும் எதிர்ப்பு!

புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகத்தின் இந்தி விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், இந்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து  பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம்…

View More ஜிப்மரில் இந்தி: வலுக்கும் எதிர்ப்பு!

“தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே கொரோனா 3 வது அலையை தடுத்துவிடலாம்” – தமிழிசை செளந்தரராஜன்

தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டாலே 3வது அலையை தடுத்துவிட முடியும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் 4 நாட்களுக்கு 100…

View More “தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே கொரோனா 3 வது அலையை தடுத்துவிடலாம்” – தமிழிசை செளந்தரராஜன்