”மருத்துவர்களுக்கு தரும் மரியாதையை பாம்பு பிடிப்பவர்களுக்கு வழங்க வேண்டும்” – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்தில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்று‌ அங்கு மக்களை அச்சுறுத்தி வந்த பாம்புகளை பிடித்ததற்காக, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட சென்னேரி இருளர் குடியிருப்பை சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ…

View More ”மருத்துவர்களுக்கு தரும் மரியாதையை பாம்பு பிடிப்பவர்களுக்கு வழங்க வேண்டும்” – ஆளுநர் ஆர்.என்.ரவி

சமூகநீதி என்ற சொல் ஆளுநருக்கு எரிச்சலைத் தருகிறது : முரசொலி விமர்சனம்

சமூகநீதி என்ற சொல் ஆளுநருக்கு எரிச்சலைத் தருவதாகவும், அதனால் சமூகநீதியைக் குற்றம்சாட்ட, ஆர்.என்.ரவி அம்பேத்கரை போர்வையாகப் பயன்படுத்திக் கொள்கிறார் எனவும் திமுக நாளேடான முரசொலி விமர்சனம் செய்துள்ளது. சென்னை கிண்டியில் இயங்கி வரும் அண்ணா…

View More சமூகநீதி என்ற சொல் ஆளுநருக்கு எரிச்சலைத் தருகிறது : முரசொலி விமர்சனம்

’ஆளுநர் தேநீர் விருந்தை தவிர்ப்பது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல’ – சசிகலா பேட்டி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு வி.கே.சசிகலா மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளருக்கு…

View More ’ஆளுநர் தேநீர் விருந்தை தவிர்ப்பது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல’ – சசிகலா பேட்டி

குடியரசு தின ஆளுநர் தேநீர் விருந்து – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்பு

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய…

View More குடியரசு தின ஆளுநர் தேநீர் விருந்து – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்பு

குடியரசு தினம் – ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து: காங்கிரஸ் புறக்கணிப்பு

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க போவதாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

View More குடியரசு தினம் – ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து: காங்கிரஸ் புறக்கணிப்பு

’சனாதனம்தான் பாரதத்தை தோற்றுவித்தது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு  தியாகராஜ சுவாமிகளின் 176 ஆம் ஆண்டு ஆராதனை விழாவில் இன்று காலை பஞ்சரத்ன கீர்த்தனை வைபவத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: திருவையாறில்  தியாகராஜ சுவாமிகள்…

View More ’சனாதனம்தான் பாரதத்தை தோற்றுவித்தது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

ஆளுநர் உரையில் நடந்தது என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்காமல் பேரவையில் இருந்து ஆளுநர் வெளியே சென்றது அநாகரீகமான செயல் என அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த களேபரங்களால், தேசிய கீதம்…

View More ஆளுநர் உரையில் நடந்தது என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைத்து திமுக அரசு அவமானப்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்

ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைத்து ஆளும் திமுக அரசு அவமானப்படுத்தியதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர்…

View More ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைத்து திமுக அரசு அவமானப்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்

ஆன்லைன் ரம்மி தடை மசோதா; ஆளுநரின் கேள்விகளுக்கு 24 மணி நேரத்திற்குள் பதில்

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேட்டுக் கொண்டுள்ளார். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை செய்யவதற்கான சட்டமசோதா, கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி…

View More ஆன்லைன் ரம்மி தடை மசோதா; ஆளுநரின் கேள்விகளுக்கு 24 மணி நேரத்திற்குள் பதில்

அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி: முரசொலி

ஆளுநர் ஆர்.என். ரவி தனது நிர்வாக வரம்புகளை மீறி அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தும் கருத்துக்களைச் சொல்லி வருகிறார் என முரசொலி விமர்சித்துள்ளது. திமுக நாளேடான முரசொலி வெளியிட்ட கட்டுரையில், “தெலங்கானாவில் தமிழிசைக்கும் அம்மாநில முதலமைச்சர்…

View More அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி: முரசொலி