பாகிஸ்தான் மண்ணில் இருந்து கொண்டே பாகிஸ்தானை விமர்சித்த இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர்!
மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு தொடர்புடைய குற்றவாளிகள் உங்கள் நாட்டில் சுதந்திரமாக சுற்றுகின்றனர் என்று பாகிஸ்தானில் நடந்த விழாவில் பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான ஜாவேத் அக்தர் பேசியுள்ளார். பாகிஸ்தான் லாகூரில் உருது கவிஞர் பைசி அகமதுவின்...