நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியினர்.
சிவகங்கை மாவட்ட நகராட்சி அலுவலகத்தில் மாட்டு வண்டியில் கையில் கரும்புகளை ஏந்தி வந்து நூதன முறையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில்...