கருணாநிதி வசனத்தில் நான் நடித்த காட்சி; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகிர்ந்த தகவல்

கருணாநிதி கதை வசனத்தில் தான் நடித்த படம் குறித்த தகவலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகிர்ந்துகொண்டார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பாக கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது வழங்கும் விழா சென்னை…

View More கருணாநிதி வசனத்தில் நான் நடித்த காட்சி; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகிர்ந்த தகவல்

துர்கா பூஜை, ஓணம் போல தீபாவளி ஆகிவிடக்கூடாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

துர்கா பூஜை, ஓணம் பண்டிகை முடிந்த பிறகு கொரோனா அதிகரித்தது போல தீபாவளி பண்டிகையின்போதும் ஆகிவிடக்கூடாது என மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும்…

View More துர்கா பூஜை, ஓணம் போல தீபாவளி ஆகிவிடக்கூடாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி போட அரசு கட்டாயப்படுத்தினால் தவறில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி போட அரசு கட்டாயப்படுத்தினால் தவறில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.…

View More தடுப்பூசி போட அரசு கட்டாயப்படுத்தினால் தவறில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

செப்டம்பரில் 1.04 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவுள்ளது: மா.சுப்பிரமணியன்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை சந்தித்தார் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

View More செப்டம்பரில் 1.04 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவுள்ளது: மா.சுப்பிரமணியன்

எய்ம்ஸ் பணிகள்: மத்திய அமைச்சரை இன்று சந்திக்கிறார் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்கக் கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டெல்லி செல்லும் முன்பு, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய…

View More எய்ம்ஸ் பணிகள்: மத்திய அமைச்சரை இன்று சந்திக்கிறார் மா.சுப்பிரமணியன்

24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் 24 மணிநேரமும் கொரோனா தடுப்பூசி மையம் செயல்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதன்முறையாக  சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அமைந்துள்ள பொது…

View More 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தனது 130வது மாரத்தானை நிறைவு செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பெரம்பலூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் 21 கிலோ மீட்டர் ஓடி தனது 130வது மாரத்தானை நிறைவு செய்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தானை…

View More தனது 130வது மாரத்தானை நிறைவு செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வு வேண்டாம் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாபேட்டையில் உள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் இல்லத்தில் அதிமுகவில் இருந்து விலகிய 50-க்கும்…

View More நீட் தேர்வு வேண்டாம் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஜிகா வைரஸ் குறித்து மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்படுவதாக அமைச்சர் தகவல்

ஜிகா வைரஸ் தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜிகா வைரஸ் என்பது…

View More ஜிகா வைரஸ் குறித்து மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்படுவதாக அமைச்சர் தகவல்

பலத்த காயமடைந்த முதியவருக்கு உதவிய அமைச்சர்

தலையில் பலத்த காயத்துடன் சாலையில் விழுந்து கிடந்த முதியவரை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது காரிலேயே ஏற்றி சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை வழியாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காரில் சென்று கொண்டிருந்தபோது,…

View More பலத்த காயமடைந்த முதியவருக்கு உதவிய அமைச்சர்