47வது புத்தக கண்காட்சியில் ரூ.11 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக பபாசி தலைவர் கவிதா சொக்கலிங்கம் கூறியுள்ளார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நந்தனம் YMCA மைதானத்தில் ஏற்பாடு செய்த 47வது…
View More “47வது புத்தக கண்காட்சியில் ரூ.11 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை!” – பபாசி தலைவர் கவிதா சொக்கலிங்கம்..!47th Chennai International Book Fair
எழுத்தாளர் ஆர்.அபிலாஷின் “கால்களின் கேள்விகள்” நூல் அறிமுகம்!
தமிழ் எழுத்துலகில் பரிட்சயமுள்ள எழுத்தாளராக அறியப்பட்ட ஆர்.அபிலாஷின் “கால்களின் கேள்விகள்” புத்தகம் குறித்த அறிமுகத்தை காணலாம். சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட அல்லது சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களைப் பற்றி தான் பெரும்பாலான இலக்கியங்கள் பேசுகின்றன. ஆனாலும் கூட…
View More எழுத்தாளர் ஆர்.அபிலாஷின் “கால்களின் கேள்விகள்” நூல் அறிமுகம்!