லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கின் சாட்சிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதியன்று, மத்திய…
View More லக்கிம்பூர் கொலை வழக்கு; சாட்சிகள் மீது தாக்குதல்Category: சட்டம்
“வருமுன் காப்போம்” முகாம்; மேயர் பிரியா ராஜன் துவங்கி வைத்தார்
சென்னை தரமணியிலுள்ள மாநகராட்சிப் பள்ளியில் வருமுன் காப்போம் திட்டத்தின் முகாமை சென்னை மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் துவங்கி வைத்தனர். சென்னை தரமணியிலுள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில் வருமுன் காப்போம் திட்டத்தின் முகாமை…
View More “வருமுன் காப்போம்” முகாம்; மேயர் பிரியா ராஜன் துவங்கி வைத்தார்“பெண் காவலர்கள் உடல்நலம் காக்க வேண்டும்” – டிஜிபி சைலேந்திர பாபு
பெண் காவலர்கள் உடல்நலன் காத்து நன்றாக இருந்தால் தான் காவல்துறை நன்றாக இருக்கும் என டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் மனைவியர் சங்கம் அப்போலோ மருத்துவமனையுடன்…
View More “பெண் காவலர்கள் உடல்நலம் காக்க வேண்டும்” – டிஜிபி சைலேந்திர பாபுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த வைகோ
நிர்வாகத்தில் ஆண்களுக்குப் பெண்கள் சமம் என்கிற நிலையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமானதாயகத்தில், மதிமுக…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த வைகோமத்திய இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவை சூழ்ந்த பத்திரிக்கையாளர்கள்; வாக்குச்சாவடியில் தள்ளுமுள்ளு
உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கச் சென்ற அமைச்சர் அஜய் மிஷ்ராவை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டதால் வாக்குச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2022ம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மாநிலத்தின் தலைநகரமான…
View More மத்திய இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவை சூழ்ந்த பத்திரிக்கையாளர்கள்; வாக்குச்சாவடியில் தள்ளுமுள்ளுதிமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை வெற்றி
வேலூர் மாநகராட்சி 37வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. தற்போது…
View More திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை வெற்றிநிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; செல்லக்குமார் எம்.பி
ஓசூர் மாவட்டம் உத்தனப்பள்ளியில் 5வது சிப்காட் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் எனக் கிருஷ்ணகிரி எம்.பி., செல்லக்குமார் தெரிவித்துள்ளார். ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி பகுதியில் 3000 ஏக்கர் நிலப்பரப்பில்…
View More நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; செல்லக்குமார் எம்.பிஅரசு நில அளவை துறையை தனியார் மயமாக்கக் கூடாது; பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசு நில அளவை துறையை தனியார் மயமாக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு நில அளவை மற்றும் பதிவேடுகள் துறைக்கான பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனத்தில் தலைகீழ் மாற்றங்களைச்…
View More அரசு நில அளவை துறையை தனியார் மயமாக்கக் கூடாது; பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதாக கைது; 3 மாதங்களாக சிறையில் வாடும் உ.பி மாணவர்கள்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை தோற்கடித்த பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த காஷ்மீரைச் சேர்ந்த 3 மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான மாணவர்கள் அர்ஷத் யூசுஃப்,…
View More பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதாக கைது; 3 மாதங்களாக சிறையில் வாடும் உ.பி மாணவர்கள்ஜாமீனில் வெளிவந்தார் ஆஷிஷ் மிஸ்ரா
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை கார் ஏற்றி கொன்ற வழக்கில் கைதான ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் மத்திய அரசால் கடந்த 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து பல்வேறு மாநிலத்தை…
View More ஜாமீனில் வெளிவந்தார் ஆஷிஷ் மிஸ்ரா

