முத்தலாக், ஹிஜாப் என்ற பெயரில் இஸ்லாமியப் பெண்கள் ஒடுக்கப்பட்டு வருவதாகக் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தின் அரசு மகளிர் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப்…
View More ஹிஜாப் விவகாரம் குறித்து கேரள ஆளுநர் கருத்துCategory: சட்டம்
போலியான செய்தியை பரப்பிய 60 சமூக வலைதள பக்கங்கள் முடக்கம்!
தேசத்திற்கு எதிரான செய்திகளையும், போலிச்செய்திகளையும் பரப்பிய 60 சமூக வலைதள பக்கங்களை முடக்கியுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து மத்திய இணையமச்சர் எல் முருகன்…
View More போலியான செய்தியை பரப்பிய 60 சமூக வலைதள பக்கங்கள் முடக்கம்!ஓ.பி.சி.யினருக்கு 27% இடஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம்
நடப்பாண்டிற்கான மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த…
View More ஓ.பி.சி.யினருக்கு 27% இடஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம்திமுக எதிர்க்கும் அளவிற்கு நாங்கள் வளர்ந்து விட்டோம்; சீமான்
திமுக எதிர்க்கும் அளவிற்கு தாங்கள் வளர்ந்துவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய மறுக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், 7 தமிழர் விடுதலையைத் தாமதப்படுத்தும்…
View More திமுக எதிர்க்கும் அளவிற்கு நாங்கள் வளர்ந்து விட்டோம்; சீமான்பாதுகாப்பு பணியில் பெண் கமாண்டோக்கள்; CRPF அதிரடி அறிவிப்பு
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், தற்போது மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) பெண் கமாண்டோக்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பெண்கள் பட்டாலியன்களைக் கொண்ட நாட்டின் ஒரே துணை ராணுவப் படை CRPF. தற்போது இந்த…
View More பாதுகாப்பு பணியில் பெண் கமாண்டோக்கள்; CRPF அதிரடி அறிவிப்புஎதிர்க்கட்சிகள் சூழ்ச்சி; தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி
நான்கு மாநில தேர்தலைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்றத்தை இயங்கவிடாமல் எதிர்க்கட்சிகள் முடக்கியது துரதிஷ்டவசமானது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ ஹாலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கிறிஸ்துமஸ்…
View More எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி; தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேட்டிDash Board திட்டம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கம்
தன் அறையில் இருந்தபடியே அனைத்து திட்டங்கள், அறிவிப்புகளின் மீதான நடவடிக்கையை கண்காணிக்கும் வகையில், நிகழ்நிலை புள்ளிவிவரங்களுடன் முதலமைச்சர்களுக்கான மின்னணு தகவல் பலகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தகவல் தொழில் நுட்பவியல் துறை…
View More Dash Board திட்டம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கம்“மீண்டும் மஞ்சப்பை”; தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
“மஞ்சப்பை” என்பது அவமானமல்ல… சுற்றுச்சூழலை காப்பவரின் அடையாளம்… – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக…
View More “மீண்டும் மஞ்சப்பை”; தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சிறுமிக்கு ஏற்பட்ட கர்ப்பம்; சாதூரியமாக செயல்பட்ட அரசு மருத்துவர்
வளர் இளம் பருவத்தில் இருக்கும் பெண்ணுக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான சம்பவத்திலிருந்து அவள் எப்படி மீட்கப்பட்டாள் என்ற தன் அனுபவத்தை சிவகங்கை அரசு பொதுநல மருத்துவர் A.B.ஃபரூக் அப்துல்லா தனது முகநூல் பக்கத்தில் ஒரு…
View More சிறுமிக்கு ஏற்பட்ட கர்ப்பம்; சாதூரியமாக செயல்பட்ட அரசு மருத்துவர்வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டம் தொடரும்: பஞ்சாப் விவசாயி ஆவேசம்
நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என பஞ்சாபைச் சேர்ந்த விவசாயி ராஜீந்தர் சிங் கோல்டன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்…
View More வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டம் தொடரும்: பஞ்சாப் விவசாயி ஆவேசம்