“உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி போல் செயல்பட்டது கண்டனத்துக்குரியது” என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி குற்றம்சாட்டினார். நபிகள் நாயகம் குறித்து பாஜக…
View More “உ.பி. முதலமைச்சர் என்ன தலைமை நீதிபதியா?”Uttar Pradesh Chief Minister
லக்கிம்பூர் கொலை வழக்கு; சாட்சிகள் மீது தாக்குதல்
லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கின் சாட்சிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதியன்று, மத்திய…
View More லக்கிம்பூர் கொலை வழக்கு; சாட்சிகள் மீது தாக்குதல்காதலியை காண மணப்பெண்போல் வேடம் அணிந்த காதலுனுக்கு அடி உதை!
கொரோனா காலத்தில் தனது காதலியை பார்க்க மணப்பெண்போல் உடை அணிந்து வந்த காதலனை பெண்ணின் குடும்பத்தினர் கண்டுபிடித்து அடித்து உதைத்தனர். உத்திரபிரதேசத்தில் உள்ள பதோகி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொரோனா ஊரடங்கை மீறி…
View More காதலியை காண மணப்பெண்போல் வேடம் அணிந்த காதலுனுக்கு அடி உதை!உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை இல்லை: முதல்வர் யோகி ஆதித்தநாத் உரை
உத்தரப்பிரதேச மாநிலத்தின் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தவறான செய்திகளைப் பரப்புவோரை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி அம்மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேச…
View More உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை இல்லை: முதல்வர் யோகி ஆதித்தநாத் உரைஇந்திய பாரம்பரியத்துக்கு ‘மதச்சார்பின்மைதான்’ அச்சுறுத்தல் யோகி ஆதித்யநாத்
இந்தியப் பாரம்பரியத்துக்கு ‘மதச்சார்பின்மை’தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் ‘அயோத்தி ஆராய்ச்சி மையம்’ சார்பில் ராமாயணம் குறித்துக் கலை களஞ்சியம் (Encyclopedia) மற்றும் ‘…
View More இந்திய பாரம்பரியத்துக்கு ‘மதச்சார்பின்மைதான்’ அச்சுறுத்தல் யோகி ஆதித்யநாத்
