லக்கிம்பூர் கொலை வழக்கு; சாட்சிகள் மீது தாக்குதல்

லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கின் சாட்சிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதியன்று, மத்திய…

View More லக்கிம்பூர் கொலை வழக்கு; சாட்சிகள் மீது தாக்குதல்

லக்கிம்பூர் விவகாரம்; விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்

லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தை விசாரணை செய்யும் குழுவை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயினை நியமனம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில், கடந்த மாதம் அக்டோபர் 3-ம்…

View More லக்கிம்பூர் விவகாரம்; விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்