கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கிருஷ்ணகிரி, பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வடமாநில தொழிலாளர்கள் 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் டெல்டா தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த…

View More கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதி!

வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கன மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது – இதனால், மழை நீர் வடிகாலை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.…

View More வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்!

ஒகேனக்கல் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு: வீணாக வெளியேறிய குடிநீர்!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயின் வால்வு உடைந்து சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வீணாக வெளியேறியது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பனங்காட்டூர் கிராமத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட…

View More ஒகேனக்கல் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு: வீணாக வெளியேறிய குடிநீர்!

கிருஷ்ணகிரி அருகே முதல் போக சாகுபடிக்காக நெல் நாற்று நடவு பணிகள் தீவிரம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூரில் முதல்போக சாகுபடிக்காக நிலத்தில் செடி தளை இலைகளை உரமாக இட்டு, நெல் நாற்று நடவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தென்பெண்ணையாற்றின் வழித்தடமாக இருப்பது,…

View More கிருஷ்ணகிரி அருகே முதல் போக சாகுபடிக்காக நெல் நாற்று நடவு பணிகள் தீவிரம்!

அனுமதி இன்றி செயல்பட்ட ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களுக்கு சீல் – மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த ஸ்பா மற்றும் மசாஜ் சென்டருக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பல்வேறு இடங்களில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து…

View More அனுமதி இன்றி செயல்பட்ட ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களுக்கு சீல் – மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி!

சாலையில் வீசும் மாங்காய்களால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே சாலையில் வீசிச்செல்லும் மாங்காய்களால் வாகன ஓட்டிகள் அவதிபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காற்றுடன் கூடிய மழை பெய்தது.…

View More சாலையில் வீசும் மாங்காய்களால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து!

பிளாஸ்டிக் விழிப்புணர்வுகாக மாநிலம் முழுவதும் சைக்கிள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிறுவன்!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே 16 வயது சிறுவன் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வுகாக , தமிழகம் முழுவதும் மிதிவண்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, கல்லாவி கல்குண்டு பகுதியைச் சேர்ந்த…

View More பிளாஸ்டிக் விழிப்புணர்வுகாக மாநிலம் முழுவதும் சைக்கிள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிறுவன்!

ஒசூர் அருகே மீட்கப்பட்ட 5 ஒட்டகங்கள் சென்னைக்கு அனுப்பிவைப்பு!

ஓசூர் அருகே சுற்றி திறிந்த 5 ஒட்டகங்களை போலீசார் சென்னை ஊத்துக்கோட்டை தனியார் கோசாலை பகுதிக்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கோபச்சந்தரம் என்னும் இடத்தில், கடந்த 15 தினங்களுக்கு…

View More ஒசூர் அருகே மீட்கப்பட்ட 5 ஒட்டகங்கள் சென்னைக்கு அனுப்பிவைப்பு!

மீனுக்கு உணவாகும் முள்ளங்கி – வேதனையில் விவசாயிகள்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் போதிய விலை கிடைக்காததால் முள்ளங்கி விவசாயிகள் வேதனையில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் , போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் முள்ளங்கி விளைச்சல் அதிகரிப்பு காரணமாக, விலை…

View More மீனுக்கு உணவாகும் முள்ளங்கி – வேதனையில் விவசாயிகள்!!

தனியார் நிறுவனத்தில் 25 பணியிடங்களுக்கு குவிந்த 2000 இளைஞர்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்திற்கு, 25 பணியிடங்களுக்கு 2000 இளைஞர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள சிப்காட்டில், ஓலா என்ற காலணி தயாரிப்பு நிறுவனம்…

View More தனியார் நிறுவனத்தில் 25 பணியிடங்களுக்கு குவிந்த 2000 இளைஞர்கள்!