தமிழ்நாடு அரசை டிஸ்மிஸ் செய்யும் நடவடிக்கைகளை ஆளுநர் மேற்கொள்ள வேண்டும் -அர்ஜூன் சம்பத்

தமிழ்நாடு அரசை டிஸ்மிஸ் செய்வதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் மேற்கொள்ள வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரரான கொடிகாத்த குமரனின் 91 வது நினைவு தினம்…

View More தமிழ்நாடு அரசை டிஸ்மிஸ் செய்யும் நடவடிக்கைகளை ஆளுநர் மேற்கொள்ள வேண்டும் -அர்ஜூன் சம்பத்

துணிவு > வாரிசு ? அஜித்தின் துணிவு படம் எப்படி உள்ளது ? யார் பொங்கல் வின்னர்?

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடிகர் அஜித் நடித்து வெளியாகியுள்ள “துணிவு” திரைப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் எப்படி பார்க்கப்படுகிறது. இந்த தொகுப்பில் காண்போம். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அஜித் நடித்த துணிவு…

View More துணிவு > வாரிசு ? அஜித்தின் துணிவு படம் எப்படி உள்ளது ? யார் பொங்கல் வின்னர்?

சுபஸ்ரீ மரணம் குறித்து அவதூறு செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – ஈஷா யோகா மையம்

சுபஸ்ரீ மரணம் குறித்து அவதூறு செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஈஷா யோகா மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்குப் பயிற்சிக்காகச் சென்ற சுபஸ்ரீ என்ற பெண்…

View More சுபஸ்ரீ மரணம் குறித்து அவதூறு செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – ஈஷா யோகா மையம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஆட்குறைப்பு செய்ய துடிப்பது ஏன்? -பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56 ஆயிரம் பணியிடங்களை நிரப்பாமல், ஆட்குறைப்பு செய்ய துடிப்பது ஏன்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்குறைப்பு…

View More தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஆட்குறைப்பு செய்ய துடிப்பது ஏன்? -பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி

பெற்றோர்களை ஹீரோக்களாக பாருங்கள்; துணிவு பட கொண்டாட்டத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தார் கண்ணீர் பேட்டி

பெற்றவர்கள் தான் ஹீரோக்கள் மற்றவர்களுக்காக உயிரை இழக்காதீர்கள் என துணிவு பட கொண்டாட்டத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தார் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். நடிகர் அஜித்குமார்- ஹெச். வினோத் கூட்டணியில் நேர் கொண்ட பார்வை,…

View More பெற்றோர்களை ஹீரோக்களாக பாருங்கள்; துணிவு பட கொண்டாட்டத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தார் கண்ணீர் பேட்டி

ஓபிஎஸ் பக்கம் யாரும் இல்லை; இபிஎஸ் பக்கம் தான் எல்லாரும் இருக்கிறார்கள் -அமைச்சர் தா.மோ. அன்பரசன்

ஓ. பன்னீர்செல்வம் பக்கம் யாரும் இல்லை எடப்பாடி பழனிசாமி பக்கம் தான் எல்லாரும் இருக்கிறார்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே படப்பையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் குன்றத்தூர்…

View More ஓபிஎஸ் பக்கம் யாரும் இல்லை; இபிஎஸ் பக்கம் தான் எல்லாரும் இருக்கிறார்கள் -அமைச்சர் தா.மோ. அன்பரசன்

எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் -ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள்

3 கட்ட போராட்டத்திற்கு பின்னும் கோரிக்கையை தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். புதிய ஓய்வூதியம் திட்டம் ரத்து, அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்க…

View More எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் -ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள்

ஜெயிலர் அப்டேட்; ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் இணைந்த மோகன்லால்

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு…

View More ஜெயிலர் அப்டேட்; ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் இணைந்த மோகன்லால்

ஆளுநருக்கு எதிராக சட்டமன்ற கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் -பி.ஆர்.பாண்டியன்

ஆளுநருக்கு எதிராகச் சட்டமன்ற கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு என்ற புகழ்பெற்ற பெயரைப் பாராளுமன்றம் அங்கீகரித்திருக்கிறது.…

View More ஆளுநருக்கு எதிராக சட்டமன்ற கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் -பி.ஆர்.பாண்டியன்

நான் அமைதி வழியில் செல்கிறேன்,என்எல்சி இதே போக்கை கடைப்பிடித்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் -அன்புமணி ராமதாஸ்

  கடலூரில் என்.எல்.சி நிலம் கையகப்படுத்தப்படும் விவகாரம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்ட இரண்டு நாள் நடைபெற்ற நடைபயணம் நிறைவு பெற்றது. கடலூரில் என்.எல்.சி நிலம் கையகப்படுத்தப்படும் விவகாரம் தொடர்பாக விவசாயிகளுக்கு…

View More நான் அமைதி வழியில் செல்கிறேன்,என்எல்சி இதே போக்கை கடைப்பிடித்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் -அன்புமணி ராமதாஸ்