சமுதாய கயிறு கட்டுவதில் மோதல்: மாணவர் பலி!

அரசுப் பள்ளியில் கையில் கயிறு கட்டுவது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்து சிகிச்சையில் இருந்த மாணவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நெல்லை மாவட்டம், அம்பை அருகே உள்ள பள்ளக்கால்…

View More சமுதாய கயிறு கட்டுவதில் மோதல்: மாணவர் பலி!

நமது தேசிய மொழி சமஸ்கிருதம்: நடிகை கங்கனா ரனாவத்

நமது நாட்டின் தேசிய மொழி இந்தி இல்லை. இந்தி, தமிழைவிட பழமையான சமஸ்கிருதம்தான் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். மேலும், அஜய் தேவ்கான் மற்றும் சுதீப் இடையிலான…

View More நமது தேசிய மொழி சமஸ்கிருதம்: நடிகை கங்கனா ரனாவத்

ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் 2வது நாளாக விசாரணை!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் போலீஸார் தொடர்ந்து 2ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.…

View More ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் 2வது நாளாக விசாரணை!

வெயிலில் குழந்தைகளை வதைக்க வேண்டாம்: பள்ளிகளுக்கு விடுமுறை விட ராமதாஸ் வலியுறுத்தல்

சுட்டெரிக்கும் வெயிலில் குழந்தைகளை வதைக்க வேண்டாம் என்றும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வலியுறுத்தியும் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும்…

View More வெயிலில் குழந்தைகளை வதைக்க வேண்டாம்: பள்ளிகளுக்கு விடுமுறை விட ராமதாஸ் வலியுறுத்தல்

நீட் தேர்வு 2022: விண்ணப்பிக்க மே 6 கடைசி நாள்

2022 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு இதுவரை 11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து 84,214 பேர் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வை…

View More நீட் தேர்வு 2022: விண்ணப்பிக்க மே 6 கடைசி நாள்

குடும்பத் தகராறு: அரிவாளால் வெட்டப்பட்ட இளைஞரின் கை இணைப்பு

குடும்பத் தகராறு காரணமாக அரிவாளால் வெட்டப்பட்டு இளைஞரின் வலது கை துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து அறுவை சிகிச்சை மூலமாக இளைஞருக்கு கை இணைக்கப்பட்டது. இந்த சிகிச்சையை…

View More குடும்பத் தகராறு: அரிவாளால் வெட்டப்பட்ட இளைஞரின் கை இணைப்பு

கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை…

View More கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை

நடிகர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்: நடிகை ஓவியா

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, நடிகர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்று நடிகை ஓவியா பேசியுள்ளார். பெண்களுக்கு எதிராகவும், குழந்தைகளுக்கு எதிராகவும் நடக்கும் பாலியல் சீண்டலைக் குறைக்கும் வகையில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றார்.…

View More நடிகர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்: நடிகை ஓவியா

பயணிக்கு நெஞ்சுவலி: ஓட்டுநர் எடுத்த முடிவுக்கு குவியும் பாராட்டு!

ஓடும் பேருந்தில் பயணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அரசுப் பேருந்தை நேராக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பேருந்தில் இருந்த மற்ற பயணிகளும் எந்தவித இடையூறும் செய்யாமல் இச்செயலுக்கு…

View More பயணிக்கு நெஞ்சுவலி: ஓட்டுநர் எடுத்த முடிவுக்கு குவியும் பாராட்டு!

உலக நோய்த் தடுப்பு வாரம் 2022: குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏன் முக்கியம்?

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசி வாரத்தில் உலக நோய்த் தடுப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அனைத்து வயதினரையும் நோய்களுக்கு எதிராகப் பாதுகாக்கும் வகையில், தடுப்பூசிகளின் பயன்பாடு, அதன் நன்மைகள் குறித்து எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும்…

View More உலக நோய்த் தடுப்பு வாரம் 2022: குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏன் முக்கியம்?