ஒருதலைக் காதல் காரணமாக குன்னூர் அருகே மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி படித்து வருகிறார். இவரை…
View More ஒருதலைக் காதல்: குன்னூரில் மாணவிக்கு கத்திக்குத்து!சென்னை ஐஐடியில் மேலும் 11 பேருக்கு கொரோனா!
சென்னை ஐஐடியில் புதிதாக மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 182ஆக உயர்ந்துள்ளது. சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் தமிழகம் மற்றும் 15 மாநிலங்களைச் சேர்ந்த…
View More சென்னை ஐஐடியில் மேலும் 11 பேருக்கு கொரோனா!திராவிடர்களாக நாம் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும்: பா.ரஞ்சித்
இந்தியாவில் திராவிடர்களுக்கான முக்கியத்துவம் என்பது மிகவும் முக்கியம். திராவிடர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் ரஞ்சித் பேசியுள்ளார். மதுரையில் நடைபெற்ற வானம் கலைத் திருவிழா…
View More திராவிடர்களாக நாம் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும்: பா.ரஞ்சித்பெரிய காதுகளுக்குப் பிரபலமான திருவம்பாடி குட்டிசங்கரன் யானை உயிரிழப்பு!
பெரிய காதுகளுக்குப் பிரபலமான திருவம்பாடி குட்டிசங்கரன் யானை வியாழக்கிழமை உயிரிழந்தது. மே 10 ஆம் தேதி திருச்சூர் பூரம் நடைபெறவுள்ள நிலையில் குட்டிசங்கரன் யானையின் உயிரிழப்பு கேரள மாநிலத்தில் யானை பிரியர்களளின் மத்தியில் சோகத்தை…
View More பெரிய காதுகளுக்குப் பிரபலமான திருவம்பாடி குட்டிசங்கரன் யானை உயிரிழப்பு!டோல்கேட் ஊழியரை 10 கி.மீ. தூரம் லாரியில் தொங்கவிட்ட டிரைவர்!
ஆந்திர மாநிலத்தில் உள்ள சுங்கச் சாவடி ஒன்றில் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற லாரியை நிறுத்த முயன்ற டோல்கேட் ஊழியரை 10 கி.மீ. தூரம் வரை லாரியில் தொடங்கவிட்டபடி சென்ற லாரி ஓட்டுநரின் செயல்…
View More டோல்கேட் ஊழியரை 10 கி.மீ. தூரம் லாரியில் தொங்கவிட்ட டிரைவர்!திருநங்கைகள் நடத்தும் உணவகம் துவக்கம்
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் திருநங்கைகள் இணைந்து நடத்தும் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க திருநங்கையரால் மட்டும் நடத்தப்படும் உணவகம் ஆகும். பொது சமூகம், திருநங்கையர்கள் இணைந்த சமூகம் என்ற நோக்கத்தின் முன்முயற்சியாக இந்த…
View More திருநங்கைகள் நடத்தும் உணவகம் துவக்கம்தமிழகத்தில் காவிதான் பெரியது: தமிழிசை சவுந்திரராஜன்
கறுப்பை மட்டுமே பேசுபவர்கள், காவியின் கருத்தை அறிய முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. காவி ஆன்மிகத்தை குறிக்கிறது, அதனால் தான் காவி தமிழகத்தில் பெரியது என்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். கோவை பேரூர்…
View More தமிழகத்தில் காவிதான் பெரியது: தமிழிசை சவுந்திரராஜன்பெண் ஆசிரியரைத் தாக்கிய மாணவிகள்: திண்டுக்கல்லில் பரபரப்பு!
பெண் ஆசிரியரைத் தாக்கிய மாணவர்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே பெண் ஆசிரியை…
View More பெண் ஆசிரியரைத் தாக்கிய மாணவிகள்: திண்டுக்கல்லில் பரபரப்பு!சமந்தா பாட்டுக்கு நடனமாடிய விராட் கோலி..!
ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வீரரும் புது மாப்பிளையுமான மேக்ஸ்வெலுக்கு அந்த அணி சார்பாக பார்ட்டி (புதிதாக திருமணம் ஆனதற்காக) வைக்கப்பட்டதில், சமந்தாவின் பாட்டுக்கு கோலி மிகவும் உற்சாகத்துடன் நடனமாடிய நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில்…
View More சமந்தா பாட்டுக்கு நடனமாடிய விராட் கோலி..!குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
தமிழகத்தில் குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் (ஏப்ரல் 28) ஆகும். குரூப் 4 தொகுதியில் காலியாகவுள்ள 7,382 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி…
View More குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!