தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானது என விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை…
View More வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை? உயர் நீதிமன்றம் கேள்விதேர்தல் பரப்புரையில் எம்.ஜி.ஆர் பாடலை பாடிய ஸ்டாலின்!
சேலம் ஆத்தூர் தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நடித்த ‘ஆனந்த ஜோதி’ படத்தில் வரும் பிரபலமான பாடலை பாடி அதிமுக…
View More தேர்தல் பரப்புரையில் எம்.ஜி.ஆர் பாடலை பாடிய ஸ்டாலின்!தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பரப்புரை மேற்கொள்ள அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி வரும் 23-ம் தேதி தமிழகம் வருகிறார். சேலம் வரும் ராகுல்காந்தி மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக திமுக…
View More தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி!ஸ்டாலினால் கனவுதான் காணமுடியும்:முதல்வர்
திமுக தலைவர் ஸ்டாலினால் கனவுதான் காணமுடியும் என்றும் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கரூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
View More ஸ்டாலினால் கனவுதான் காணமுடியும்:முதல்வர்அதிமுக எம்.பி முகமது ஜான் மரணம்!
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு வஃப்பு வாரிய தலைவருமான முகமது ஜான் இன்று மதியம் மாரடைப்பால் காலமானார். ராணிப் பேட்டை தொகுதியின் அதிமுக வேட்பாளரான எஸ். எம். குமாரை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில்…
View More அதிமுக எம்.பி முகமது ஜான் மரணம்!45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி: பிரகாஷ் ஜவடேகர்
45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கொரோனாவிலிருந்து காப்பற்றிக்கொள்ள…
View More 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி: பிரகாஷ் ஜவடேகர்கடன் தள்ளுபடி நீட்டிக்கப்படாது: உச்சநீதிமன்றம் உத்தரவு
கொரோனா காலத்தில், வங்கிகளில் பெற்றக் கடன் மற்றும் அதன் வட்டியை திருப்பி செலுத்த காலவரையறையை நீடிக்க இயலாது என்றும் கடனை ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்ய இயலாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொரோனா காலத்தில் மக்களின்…
View More கடன் தள்ளுபடி நீட்டிக்கப்படாது: உச்சநீதிமன்றம் உத்தரவு