புதுச்சேரி மாநில அந்தஸ்து பெற பாஜகவிற்கு அக்கறை இல்லை: நாராயணசாமி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் பாஜகவிற்கு அக்கறை இல்லை என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால்தான் வளர்ச்சியை காண…

View More புதுச்சேரி மாநில அந்தஸ்து பெற பாஜகவிற்கு அக்கறை இல்லை: நாராயணசாமி

தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிய கிராம மக்கள்!

கோவை அருகே பழங்குடி கிராமங்களில் தடுப்பூசி செலுத்த சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகளை கண்டு ஓட்டம் பிடித்த மக்கள் அங்குள்ள மரங்களில் ஏறிக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவை மாவடத்தில் கொரோனா பரவல் பாதிப்பு படிப்படியாக குறைந்து…

View More தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிய கிராம மக்கள்!

நடிகை யாமி கவுதமுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்

தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை யாமி கவுதமுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தமிழில் ராதாமோகன் இயக்கிய ‘கௌரவம்’ மற்றும் ‘தமிழ்ச்செல்வனும் தனியார்…

View More நடிகை யாமி கவுதமுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்

கேரளாவிலும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு

கேரளாவில் 15 சதவீதமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 85 சதவீதமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தவேண்டிய தேவையுள்ளது என்ற அம்மாநில மக்கள் நல்வாழ்வித் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.…

View More கேரளாவிலும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு

கேரள பயணிகளை அனுமதிக்க மறுக்கும் கர்நாடக அரசு

கேரளாவிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் கொரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் கொண்டுவந்தால்தான் கர்நாடக எல்லைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக எல்லைப்பகுதிக்குள் பேருந்து, ரயில் மற்றும்…

View More கேரள பயணிகளை அனுமதிக்க மறுக்கும் கர்நாடக அரசு

நுரை ஆறாக மாறிய யமுனா

யமுனா ஆற்றின் காளிண்டி குஞ்சில் பகுதியில் கடந்த சில தினங்களாக அடர்த்தியான நச்சு நுரை மிதந்துவருகிறது. கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல் யமுனை ஆற்றில் கலப்பதால் பாஸ்பரஸ் அளவு பல மடங்கு அதிகரித்து நுரை…

View More நுரை ஆறாக மாறிய யமுனா

ஒலிம்பிக் செல்லும் டூட்டி சந்த்

ஜப்பான் தலைநகர் டோக்கியோ நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வுச் செய்யப்பட்டுள்ள இந்திய விளையாட்டு வீராங்கனை டூட்டி சந்த்துக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று…

View More ஒலிம்பிக் செல்லும் டூட்டி சந்த்

ஓம் பிரகாஷ் சவுதாலா விடுதலை

ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா டெல்லி திகார் சிறையிலிருந்து இன்று விடுதலைச் செய்யப்பட்டார். ஹரியானா மாநிலத்தில் ஆசிரியர் தேர்வாணையத்தில் நடந்த ஊழல் வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கும் அவருடைய மூத்த மகன்…

View More ஓம் பிரகாஷ் சவுதாலா விடுதலை

ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் உள்ளனர்: காவல் ஆணையர்

ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் மேலும் நான்கு பேர் உள்ளதாகவும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தனிப்படையினர் ஹரியானவில் இருப்பதாகவும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகர் ரவுண்டானவில் நவீன…

View More ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் உள்ளனர்: காவல் ஆணையர்

திராவிடர் கழகம் தலைமையில் 32 கட்சிகள் கலந்துக்கொண்ட அனைத்துக்கட்சி கூட்டம்

நீட் தேர்வு தாக்கத்தை ஆராய குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து பாஜக தொடர்ந்த வழக்கில், திராவிடர் கழகம் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக உள்ளிட்ட 32 கட்சி மற்றும் இயக்கத்தினர் தங்களை…

View More திராவிடர் கழகம் தலைமையில் 32 கட்சிகள் கலந்துக்கொண்ட அனைத்துக்கட்சி கூட்டம்