கல்வி எவ்வளவு முக்கியமோ அதேபோல உடற்பயிற்சியும் விளையாட்டும் முக்கியம் என நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை பெரியமேடில் உள்ள நேரு உள் விளையாட்டு…
View More கல்வி எவ்வளவு முக்கியமோ அதே போல உடற்பயிற்சியும் விளையாட்டும் முக்கியம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!Sports Minister
டிசம்பர் 10 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா விளையாட்டுப் போட்டி!
மாற்றுத் திறனாளிகளுக்கான கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.…
View More டிசம்பர் 10 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா விளையாட்டுப் போட்டி!சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் அது தவறு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி..!
தமிழ்நாட்டில் மட்டுமல்ல சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான். சாதியை ஒழிக்கத்தான் நாங்கள் போராடி வருகிறோம் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும்…
View More சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் அது தவறு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி..!“ஆட்சி பற்றி கவலையில்லை கொள்கைக்காக நிற்போம்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
“ஆட்சி பற்றி கவலையில்லை கொள்கைக்காக நிற்போம்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை இராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்…
View More “ஆட்சி பற்றி கவலையில்லை கொள்கைக்காக நிற்போம்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுமுதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு படகு போட்டி!
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரையில், முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு படகுப் போட்டி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் ஊராட்சி சார்பில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.…
View More முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு படகு போட்டி!சர்வதேச டென்னிஸ் போட்டிக்கு தொடக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?-அமைச்சர் மெய்யநாதன் பதில்
சர்வதேச மகளிர் டென்னிஸ் விளையாட்டு போட்டிக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் விளையாட்டு அரங்கம் தயாராகி வருகிறது. அதனை விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More சர்வதேச டென்னிஸ் போட்டிக்கு தொடக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?-அமைச்சர் மெய்யநாதன் பதில்ஏடிபி ஆடவர் டென்னிஸ் மீண்டும் தமிழ்நாட்டில் நடைபெறுமா?-விளையாட்டுத் துறை அமைச்சர் விளக்கம்
சர்வதேச ஆடவர் டென்னிஸ் போட்டியான ATP தொடர் மீண்டும் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு…
View More ஏடிபி ஆடவர் டென்னிஸ் மீண்டும் தமிழ்நாட்டில் நடைபெறுமா?-விளையாட்டுத் துறை அமைச்சர் விளக்கம்மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடக்கம்
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி அதிகாரப்பூர்வமாக மாமல்லபுரத்தில் தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், மத்திய…
View More மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடக்கம்விராட் கோலிக்கு காயம்? மேலும் முக்கிய விளையாட்டு செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. விராட் கோலி…
View More விராட் கோலிக்கு காயம்? மேலும் முக்கிய விளையாட்டு செய்திகள்ஒலிம்பிக் செல்லும் டூட்டி சந்த்
ஜப்பான் தலைநகர் டோக்கியோ நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வுச் செய்யப்பட்டுள்ள இந்திய விளையாட்டு வீராங்கனை டூட்டி சந்த்துக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று…
View More ஒலிம்பிக் செல்லும் டூட்டி சந்த்