கேரளாவிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் கொரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் கொண்டுவந்தால்தான் கர்நாடக எல்லைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக எல்லைப்பகுதிக்குள் பேருந்து, ரயில் மற்றும்…
View More கேரள பயணிகளை அனுமதிக்க மறுக்கும் கர்நாடக அரசு