அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வுக்கூட்டம்

சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை ஆகிய துறைகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் துறை ரீதியாக செயல்படுத்த வேண்டிய திட்டங்கள்,…

View More அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வுக்கூட்டம்

தங்க முகக்கவசத்துடன் வலம் வரும் ‘தங்க பாபா’

கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக உத்தரபிரதேசத்தில் ‘தங்க பாபா’ என்று அழைக்கப்படும் ஆனந்த் மகராஜ் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் தங்கத்தாலான முகக்கவசம் அணிந்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார். உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூர்…

View More தங்க முகக்கவசத்துடன் வலம் வரும் ‘தங்க பாபா’

5-ம் ஆண்டு தொடக்கத்தில் ஜிஎஸ்டி: 54-ஆயிரம் பேருக்கு பாராட்டு சான்றிதழ்

மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்தி நேற்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்துவைத்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம் சார்பில் ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டு 4-ம் ஆண்டு நிறைவு நாள் விழா…

View More 5-ம் ஆண்டு தொடக்கத்தில் ஜிஎஸ்டி: 54-ஆயிரம் பேருக்கு பாராட்டு சான்றிதழ்

யூடியூபர் மதன் ஜாமீன் மனு மீது காவல்துறை பதிலளிக்கவேண்டும்: நீதிமன்றம்

சிறையில் இருக்கும் யூடியூபர் மதனின் ஜாமீன் மனு மீது, காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டான பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுவர் சிறுமிகளுடன் ஆபாசமாக பேசி…

View More யூடியூபர் மதன் ஜாமீன் மனு மீது காவல்துறை பதிலளிக்கவேண்டும்: நீதிமன்றம்

அரசுதான் ஆன்லைன் விளையாட்டுகளில் மாணவர்கள் அடிமையாவதை தடுக்க முடியும்: உயர் நீதிமன்றம்

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாகாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள்தான் எடுக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கு பயன்படுத்தப்படும் செல்போன், கணினி,மடிக்கணினி…

View More அரசுதான் ஆன்லைன் விளையாட்டுகளில் மாணவர்கள் அடிமையாவதை தடுக்க முடியும்: உயர் நீதிமன்றம்

மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் துணை நிற்கும் அரசு: முதலமைச்சர்

மக்களுக்காக மட்டும் அல்லாமல் மருத்துவர்களுக்கும் துணை நிற்கும் அரசாக இந்த அரசு இருக்கும் என மருத்துவர்கள் தின விழாவில் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். சென்னை கிண்டி அரசு கொரோனா சிசிச்சை மையத்தில், கொரோனாவிற்கு பிந்தைய…

View More மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் துணை நிற்கும் அரசு: முதலமைச்சர்

சமையல் சிலிண்டர் விலை உயர்வு: சென்னையில் ரூ.850-க்கு விற்பனை

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து இன்று முதல் சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் ரூ.25 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் சமையல் கேஸ் சிலிண்டர் ரூ. 850.50 காசுகளுக்கு விற்பனைச் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில்…

View More சமையல் சிலிண்டர் விலை உயர்வு: சென்னையில் ரூ.850-க்கு விற்பனை

மயிலாடுதுறை ஊரக வளர்ச்சித் துறையில் 109 பணிக்கான அரசாணை வெளியீடு

மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் 109 புதிய பணியிடங்களுக்கான அதிகாரிகள் நியமனத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி, தமிழ்நாட்டின் 38 -வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்பட்டது. இதனையடுத்து 100…

View More மயிலாடுதுறை ஊரக வளர்ச்சித் துறையில் 109 பணிக்கான அரசாணை வெளியீடு

பாஜக ஆளும் மாநிலங்களுக்கே அதிக கொரோனா தடுப்பூசி: டி.ஆர் பாலு

பாஜக ஆளும் மாநிலங்களுக்கே அதிக கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார். செங்கல்பட்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தி ஆலை தொடர்பாக மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ்…

View More பாஜக ஆளும் மாநிலங்களுக்கே அதிக கொரோனா தடுப்பூசி: டி.ஆர் பாலு

சிறுமிக்காக காரை நிறுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது காரை நிறுத்தி சிறுமி ஒருவர் அளித்த புத்தகத்தை பெற்றுக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவு இல்லத்திற்கு மரியாதை செலுத்த சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை…

View More சிறுமிக்காக காரை நிறுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்