Tokyo Olympics: அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி

ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி மற்றும் உலக…

View More Tokyo Olympics: அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி

ஒலிம்பிக் கிராமத்தில் இரு வீரர்களுக்கு கொரோனா

டோக்கியோவில் ஒலிம்பிக் கிராமத்தில் தடகள வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தொடர் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள்…

View More ஒலிம்பிக் கிராமத்தில் இரு வீரர்களுக்கு கொரோனா

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று

டோக்கியா ஒலிம்பிக் நடக்கும் பகுதியில் உள்ள ஒலிம்பிக் தடகள கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படவில்லை.…

View More டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று

டோக்கியோ சென்றடைந்த இந்திய வீரர்கள்

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் டோக்கியோ சென்றடைந்தனர். ஜூலை 27 முதல் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீரர்கள் குழு, இன்று டோக்கியோ சென்றடைந்தது. மேலும் டோக்கியோ வந்தடைந்த…

View More டோக்கியோ சென்றடைந்த இந்திய வீரர்கள்

121 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் செல்லும் நீச்சல் வீராங்கனை!

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 1900-ம் நூற்றாண்டிலிருந்து கலந்துகொண்டு வந்தாலும், 121 ஆண்டுகளில் நீச்சல் போட்டியில் முதல் முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள வீராங்கனை என்ற சாதனைப்படைத்துள்ளார் மானா பட்டேல். குஜராத்தைச் சேர்ந்த 21 வயதான மானா…

View More 121 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் செல்லும் நீச்சல் வீராங்கனை!

ஒலிம்பிக் செல்லும் டூட்டி சந்த்

ஜப்பான் தலைநகர் டோக்கியோ நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வுச் செய்யப்பட்டுள்ள இந்திய விளையாட்டு வீராங்கனை டூட்டி சந்த்துக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று…

View More ஒலிம்பிக் செல்லும் டூட்டி சந்த்

ஒலிம்பிக் போட்டியில் இந்திய கோல்ப் வீரர் உதயன் மனே

இந்திய கோல்ப் விளையாட்டு வீரர் உதயன் மனே டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தகுதிபெற்றுள்ளார். உலகளவில் கோல்ப் விளையாட்டில் முதல் 60 இடங்களில் உள்ள வீரர்கள் மட்டுமே ஒலிம்பிக் போட்டியின் தகுதிச் சுற்று…

View More ஒலிம்பிக் போட்டியில் இந்திய கோல்ப் வீரர் உதயன் மனே