அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக மாற வாய்ப்புள்ளதால், 20-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை…
View More தமிழ்நாட்டில் மீண்டும் தொடங்கும் கனமழை – வானிலை ஆய்வு மையம்நாடாளுமன்ற தேர்தல்: நிர்வாகிகளுக்கு ம.நீ.ம கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவுரை
நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து விவாதித்து உள்ளோம் என்றும் ஆனால் இப்போது விவரிக்க முடியாது என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள…
View More நாடாளுமன்ற தேர்தல்: நிர்வாகிகளுக்கு ம.நீ.ம கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவுரைதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு கூடுதலாக தலா ரூ. 5 லட்சம் வழங்க அரசு உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் அரசு அறிவித்திருந்த நிலையில், அதை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடியில்…
View More துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு கூடுதலாக தலா ரூ. 5 லட்சம் வழங்க அரசு உத்தரவுசிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: வீடியோவை வெளியிட்டு மாட்டிக்கொண்ட குற்றவாளிகள்
திருச்சி அருகே 16 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் அந்த வீடியோவை வெளியிட்டதால் 3 பேரை பிடித்த போலீசார், தலைமறைவாக இருக்கும் 2 பேரை தேடி வருகின்றனர். திருச்சி…
View More சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: வீடியோவை வெளியிட்டு மாட்டிக்கொண்ட குற்றவாளிகள்அமெரிக்கா அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி – டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவுக்கான அதிபர் தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெறும் நிலையில், தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என்று முன்னாள் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று…
View More அமெரிக்கா அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி – டிரம்ப் அறிவிப்பு“வீராங்கனை பிரியா மரணத்தில் உண்மையை உரக்கச்சொல்வோம் – ஓரிரு நாளில் அறிக்கை”
மாணவி பிரியா மரணத்தில் இந்த அரசு உண்மையை உரக்கச்சொல்வோம் என்றும் ஓரிரு நாட்களில் அறிக்கை கிடைக்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் முத்துமாரியம்மன் கோயில் அருகில் நீர் வழி தடங்கள்…
View More “வீராங்கனை பிரியா மரணத்தில் உண்மையை உரக்கச்சொல்வோம் – ஓரிரு நாளில் அறிக்கை”பழனி கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டித்திட்டம் தொடக்கம்
பழனி கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டித்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தின்…
View More பழனி கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டித்திட்டம் தொடக்கம்உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் – திசை மாறி போலந்தில் விழுந்த குண்டுகள்
உக்ரைனை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், குண்டுகள் திசைமாறி சென்று போலந்து நாட்டில் விழுந்து வெடித்ததால், ரஷ்யா தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த 10…
View More உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் – திசை மாறி போலந்தில் விழுந்த குண்டுகள்“நடராஜர் நந்தனாரை வழிபட அனுமதித்திருந்தால் இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் தேவையில்லை”
சிதம்பரம் கோயிலில் வழிபட வந்த நந்தனாரை, நடராஜர் உள்ளே அனுமதித்திருந்தால் இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் வந்திருக்காது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆவணக் காப்பகம் – வரலாற்று…
View More “நடராஜர் நந்தனாரை வழிபட அனுமதித்திருந்தால் இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் தேவையில்லை”உலகக்கோப்பை கால்பந்து போட்டி: வெற்றி யாருக்கு ? – மெஸ்ஸி கருத்து
FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில், இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக முன்னணி வீரர் மெஸ்ஸி கருத்து தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தாண்டு கத்தார் நாட்டில்…
View More உலகக்கோப்பை கால்பந்து போட்டி: வெற்றி யாருக்கு ? – மெஸ்ஸி கருத்து