தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு – திருமாவளவன் கருத்து

தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.   விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்த ‘திருமாவின் சிந்தனை…

View More தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு – திருமாவளவன் கருத்து

மழை வெள்ள பாதிப்புக்கு உள்ளான அனைத்து மக்களுக்கும் நிவாரணம் தேவை – ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தல்

மயிலாடுதுறை, சீர்காழியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.   மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை…

View More மழை வெள்ள பாதிப்புக்கு உள்ளான அனைத்து மக்களுக்கும் நிவாரணம் தேவை – ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தல்

இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் பருவமழை தீவிரமடையும் – வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதன் மூலம் பருவமழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு…

View More இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் பருவமழை தீவிரமடையும் – வானிலை ஆய்வு மையம்

‘வாத்தியார்’ களமிறங்க போறாரா…? – பிசிசிஐ முடிவை எதிர்நோக்கியுள்ள தோனி ரசிகர்கள்

இந்திய அணியின் டி20 கிரிக்கெட் போட்டியில் கேப்டன் பொறுப்பு மீண்டும் எம்.எஸ்.தோனியிடம் கொடுக்கலாமா? என பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.   ஆஸ்திரேலியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்தது. இந்த தொடரில்…

View More ‘வாத்தியார்’ களமிறங்க போறாரா…? – பிசிசிஐ முடிவை எதிர்நோக்கியுள்ள தோனி ரசிகர்கள்

அமேசான் ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் பணிநீக்கம்? – அதிர்ச்சி தகவல்

ஆன்லைன் வர்த்தகமான அமேசானில் 10 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய அந்த நிறுவனம் முடிவு எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   டிவிட்டர் பங்குகளை எலான் மஸ்க் முழுமையாக கைப்பற்ற உள்ள நிலையில்,…

View More அமேசான் ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் பணிநீக்கம்? – அதிர்ச்சி தகவல்

கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு: சம்மந்தப்பட்ட மருத்துவர்களை கைது செய்யக்கோரி நண்பர்கள் மறியல் போராட்டம்

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த வழக்கில், சம்மந்தப்பட்ட மருத்துவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திடீரென ஆம்புலன்ஸ் வாகனம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கால்பந்து…

View More கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு: சம்மந்தப்பட்ட மருத்துவர்களை கைது செய்யக்கோரி நண்பர்கள் மறியல் போராட்டம்

கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு : அதிர்ச்சியளிக்கும் மருத்துவத்துறை விளக்கம்

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தது குறித்து மருத்துவத்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில், தசை கிழிந்து அதில் இருந்து வெளியேறிய திரவம் சிறுநீரகத்தை செயலிழக்கவைத்ததோடு, உயிரையே எடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.   சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை…

View More கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு : அதிர்ச்சியளிக்கும் மருத்துவத்துறை விளக்கம்

சபரிமலை கோயிலில் நாளை நடை திறப்பு – 3 வனப்பாதை வழியாக பக்தர்களுக்கு அனுமதி

மண்டல பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறக்கப்படுகிறது. புல்மேடு, கரிமலை, நீலிமலை ஆகிய 3 வனப்பாதைகள் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த…

View More சபரிமலை கோயிலில் நாளை நடை திறப்பு – 3 வனப்பாதை வழியாக பக்தர்களுக்கு அனுமதி

தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் – பிரியாவின் தந்தை, உறவினர்கள் பேட்டி

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணத்திற்கு, தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் என அவரது தந்தையும், உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.   சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (17). கால்பந்தாட்ட…

View More தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் – பிரியாவின் தந்தை, உறவினர்கள் பேட்டி

உத்தரப்பிரதேசத்தில் நாயை தூக்கிலிட்டு கொன்ற இளைஞர்கள் – வீடியோ வைரல்

உத்தரப்பிரதேசத்தில் இளைஞர்கள் இரண்டு பேர் நாயை தூக்கிலிட்டு கொன்ற வீடியோ பரவியதையடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.   உத்திரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் லோனிக்கு அருகே எலைச்சிப்பூர் பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில்…

View More உத்தரப்பிரதேசத்தில் நாயை தூக்கிலிட்டு கொன்ற இளைஞர்கள் – வீடியோ வைரல்