விழுப்புரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் 30 நிமிடங்கள் செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் நடந்து வருகிறது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு…
View More விழுப்புரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் 30 நிமிடங்கள் செயலிழப்பு!அதிமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அதிமுக ஆட்சிக் காலத்தில் டிஎன்பிஎஸ்சியால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் காலியாக இருந்த 18…
View More அதிமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!எவ்வளவு முயற்சி செய்தாலும் 50 இடங்களில்கூட காங். வெற்றி பெறாது – பிரதமர் மோடி விமர்சனம்!
காங்கிரஸ் கட்சி எவ்வளவு முயற்சி செய்தாலும் மக்களவை தேர்தலில் 50 தொகுதிகளில்கூட வெற்றி பெறாது என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணா நகரில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.…
View More எவ்வளவு முயற்சி செய்தாலும் 50 இடங்களில்கூட காங். வெற்றி பெறாது – பிரதமர் மோடி விமர்சனம்!அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து வழக்கு – ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தன்னை கைது செய்த அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன்…
View More அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து வழக்கு – ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!‘பலரது கனவுகளை நனவாக்கி வரும் நான் முதல்வன் திட்டம்!’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
தனது கனவுத்திட்டமாகத் தொடங்கிப் பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் …
View More ‘பலரது கனவுகளை நனவாக்கி வரும் நான் முதல்வன் திட்டம்!’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சிபட்டமளிப்பு விழாவில் RCB ஜெர்சியை அசைத்து காட்டிய விராட் கோலி ரசிகை – அமெரிக்காவில் நடந்த சுவாரஸ்யம்!
அமெரிக்காவில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆர்சிபி ரசிகை ஒருவர், அந்த அணியின் ஜெர்சியை அசைத்து காட்டியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு உலகம் முழுவதுமே ஏராளமான ரசிகர்கள்…
View More பட்டமளிப்பு விழாவில் RCB ஜெர்சியை அசைத்து காட்டிய விராட் கோலி ரசிகை – அமெரிக்காவில் நடந்த சுவாரஸ்யம்!சட்டென சரிந்த தங்கம் விலை – சவரனுக்கு ரூ.800 குறைவு!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை ஏறியும், இறங்கியும் வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது.குறுகிய கால…
View More சட்டென சரிந்த தங்கம் விலை – சவரனுக்கு ரூ.800 குறைவு!வயநாட்டைத் தொடர்ந்து ரேபரேலியிலும் ராகுல் காந்தி போட்டி – காங். அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மக்களவை தேர்தலில் வயநாட்டைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட உள்ளார். இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று…
View More வயநாட்டைத் தொடர்ந்து ரேபரேலியிலும் ராகுல் காந்தி போட்டி – காங். அதிகாரப்பூர்வ அறிவிப்பு!நீர்த்தேக்க தொட்டியின் மேல் கிடந்த கழிவுகள் – ராணிப்பேட்டையில் பரபரப்பு!
ராணிப்பேட்டையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் நீர்த்தேக்க தொட்டியில் மனித மற்றும் விலங்குகளின் கழிவுகள் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இங்கிருந்து வ.உ.சி…
View More நீர்த்தேக்க தொட்டியின் மேல் கிடந்த கழிவுகள் – ராணிப்பேட்டையில் பரபரப்பு!இலவச பேருந்து பயண திட்டம் – எக்ஸ்பிரஸ், சொகுசு பேருந்துகளிலும் விரிவாக்கம் செய்ய அரசு திட்டம்!
மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை, அனைத்து வகை பேருந்துகளுக்கும் விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான…
View More இலவச பேருந்து பயண திட்டம் – எக்ஸ்பிரஸ், சொகுசு பேருந்துகளிலும் விரிவாக்கம் செய்ய அரசு திட்டம்!