Tokyo Olympics: இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளி வென்றார்

டோக்கியோ ஒலிம்பிக்கின் 57 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளி பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ளார். ஜப்பானின் டோக்கியோவில் இன்று இந்திய வீரர் ரவிக்குமார் மற்றும் ரஷ்ய வீரர் சவுர்…

View More Tokyo Olympics: இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளி வென்றார்

மனைவியை கொலை செய்ய முயன்றவர் கைது

மனைவியை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்ய முயன்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான கோபிநாத், மதுபோதையில் மனைவி கஸ்தூரியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.…

View More மனைவியை கொலை செய்ய முயன்றவர் கைது

சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நபர் கைது

திருப்பூர் அருகே சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபானம் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலையடுத்து…

View More சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நபர் கைது

தேநீர் கடைக்குள் புகுந்து இளைஞரை தாக்கிய கும்பல்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே முன்விரோதம் காரணமாக, தேநீர் கடைக்குள் புகுந்து 10 பேர் கொண்ட கும்பல் இளைஞரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள டீ…

View More தேநீர் கடைக்குள் புகுந்து இளைஞரை தாக்கிய கும்பல்

குளிர்பானம் அருந்தியதில் சிறுமி உயிரிழந்ததாக புகார்

சென்னையில், மளிகைக் கடையில் குளிர்பானம் வாங்கிக் குடித்ததால் 13 வயது சிறுமி உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. சிறுமியின் மரணத்திற்கு காலவதியான குளிர்பானம் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை…

View More குளிர்பானம் அருந்தியதில் சிறுமி உயிரிழந்ததாக புகார்

தடுப்பூசிகளை சிறந்த முறையில் பயன்படுத்தியதில் தமிழ்நாடு முதலிடம்

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தடுப்பூசிகளை சிறந்த முறையில் பயன்படுத்தியதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த மேடவாக்கத்தில் திமுக தெற்கு ஒன்றியத்தின் சார்பில்…

View More தடுப்பூசிகளை சிறந்த முறையில் பயன்படுத்தியதில் தமிழ்நாடு முதலிடம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நீட் தேர்வுக்கு கடந்த ஜுலை மாதம்…

View More நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தார் பவானி தேவி

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி, சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். டோக்கியோவிலிருந்து தமிழ்நாடு திரும்பிய பவானி தேவி, தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றபோது,…

View More முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தார் பவானி தேவி

இரண்டு தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 2 தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு செல்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த புதூர் புங்கனை ஊராட்சிக்குட்பட்ட புதூர் கிராமத்தில் சதீஷ் (வயது 35)…

View More இரண்டு தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது…

View More சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு ஒத்திவைப்பு