“தமிழக அரசு மக்களுக்காக இரவு, பகலாக பணியாற்றி வருகிறது” – முதல்வர் பழனிசாமி

தமிழக அரசு மக்களுக்காக இரவு, பகலாக பணியாற்றி வருவதாக முதல்வர் பழனிசாமி மதுரையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கூறினார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், 1,295 கோடி ரூபாய் மதிப்பில்…

View More “தமிழக அரசு மக்களுக்காக இரவு, பகலாக பணியாற்றி வருகிறது” – முதல்வர் பழனிசாமி

புயல் மற்றும் வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை சென்னை வருகை!

தமிழக புயல் மற்றும் வெள்ள சேதங்களை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை இணை செயலாளா் தலைமையில் 2 குழுக்கள் டெல்லியிலிருந்து நாளை சென்னைக்கு வருகின்றன. டெல்லியிலிருந்து ஏா் இந்தியா விமானத்தில் நாளை பகல் ஒரு…

View More புயல் மற்றும் வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை சென்னை வருகை!

இந்தியாவில் இதுவரை 95.71 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு!

இந்தியாவில் இதுவரை கொரோனாவில் 95.71 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 95,71,559 ஆக…

View More இந்தியாவில் இதுவரை 95.71 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு!

ரூ.1295 கோடி மதிப்பில் மதுரையில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல்!

மத்திய அரசின் அம்ரூட் திட்டத்தின் கீழ் மதுரையில் செயல்படுத்தப்படும் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மதுரை மாநகர பகுதி மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 1295.76 கோடி…

View More ரூ.1295 கோடி மதிப்பில் மதுரையில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல்!

2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து விவாதிக்க தயாரா என முதல்வருக்கு ஆ.ராசா கேள்வி!

2ஜி ஸ்பெக்ட்ரம் உட்பட திமுக மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நேருக்கு நேர் தன்னுடன் விவாதிக்க தயாரா என முதலமைச்சருக்கு ஆ.ராசா சவால் விடுத்துள்ளார். சென்னை அறிவாலயத்தில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப்பொதுச்செயலாளரும்,…

View More 2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து விவாதிக்க தயாரா என முதல்வருக்கு ஆ.ராசா கேள்வி!

கல்வி உதவித்தொகை திட்டம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், உயர் கல்விக்கு தமிழக அரசு…

View More கல்வி உதவித்தொகை திட்டம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

“டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு செவிசாய்க்க வேண்டும்” – நடிகர் கார்த்தி

டெல்லியில் போராடும் விவசாயிகள் குரலுக்கு செவி சாய்த்து, அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என நடிகர் கார்த்தி கோரிக்கை வைத்துள்ளார். உழவன் அறக்கட்டளை வாயிலாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் சட்டங்களால் மிக மோசமாக…

View More “டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு செவிசாய்க்க வேண்டும்” – நடிகர் கார்த்தி

ஜனவரியில் புதிய கட்சி தொடக்கம் – நடிகர் ரஜினி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நீண்ட நெடிய காலமாக ரசிகர்கள் மத்தியிலும், தமிழக அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு விஷயம் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய கட்சி தொடக்கம் குறித்ததாகத்தான் இருக்கும். பல்வேறு தரப்பினரும் ரஜினி இப்போது…

View More ஜனவரியில் புதிய கட்சி தொடக்கம் – நடிகர் ரஜினி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!