காலநிலை மாறுபாடு பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காலநிலை மாறுபாடு பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தில் காலநிலை மாற்றம் மற்றும் உணவு, ஊட்டச்சத்து தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More காலநிலை மாறுபாடு பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஈமு கோழி மோசடி வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை

ஈமு கோழி மோசடி வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 2 கோடியே 47 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஈமு கோழி…

View More ஈமு கோழி மோசடி வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை

ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் விடுபட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டு வருகிறது – தமிழ்நாடு அரசு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் புகாரில் விடுபட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த 2011 முதல்…

View More ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் விடுபட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டு வருகிறது – தமிழ்நாடு அரசு

மதுசூதனனின் மறைவு என்னை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது – சசிகலா

மதுசூதனனின் மறைவு என்னை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது என வருத்தம் தெரிவித்து வி.கே. சசிகலா ஆடியோ வெளியிட்டுள்ளார். அதிமுக அவைத் தலைவரான மதுசூதனனுக்கு கடந்த ஜூலை மாதம் திடீரென மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து…

View More மதுசூதனனின் மறைவு என்னை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது – சசிகலா

அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை தொடங்கிவைத்தார் அமைச்சர் சேகர்பாபு

அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மாலை தொடங்கி வைத்தார். சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்…

View More அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை தொடங்கிவைத்தார் அமைச்சர் சேகர்பாபு

மதுசூதனின் மறைவுக்கு அதிமுக தலைமை இரங்கல்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் மறைவுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மதுசூதனின் மறைவையொட்டி, அதிமுக சார்பில் வரும் 7-ம் தேதி வரை 3 நாட்கள் துக்கம்…

View More மதுசூதனின் மறைவுக்கு அதிமுக தலைமை இரங்கல்

மதுசூதனன் மறைவிற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல்

அஇஅதிமுக அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் மறைவுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து…

View More மதுசூதனன் மறைவிற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல்

மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் கைது

பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜகவைச் சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர்கள் சகோதரர்களான எம்.ஆர். கணேஷ்…

View More மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் கைது

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுடெல்லி ரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயிகள் சங்கம், தமிழக கரும்பு விவசாயிகள், தமிழக விவசாயிகள் சங்கம் என…

View More டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காகிதமில்லா பட்ஜெட்

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இதேபோல் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு…

View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் காகிதமில்லா பட்ஜெட்