இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பெண் மல்யுத்த வீராங்கனைகள் 2-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், இது குறித்து 72…
View More மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய பபிதா போகட்tokyo olympics
205 நாடுகள் பங்கேற்ற ஒலிம்பிக் திருவிழா நிறைவு
205 நாடுகள் பங்கேற்ற ஒலிம்பிக் திருவிழா இன்றோடு நிறைவடைந்தது. பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 32-வது ஒலிம்பிக் திருவிழா, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. 205…
View More 205 நாடுகள் பங்கேற்ற ஒலிம்பிக் திருவிழா நிறைவுTokyo Olympics: முதல் தங்க பதக்கத்தை வென்று இந்தியா சாதனை
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைந்துள்ளார். ஜப்பானின் டோக்கியோவில் ஈட்டி எறிதல் போட்டிக்கான இறுதிப்போட்டி இன்று நடைப்பெற்றது. இதில் இந்தியா,…
View More Tokyo Olympics: முதல் தங்க பதக்கத்தை வென்று இந்தியா சாதனைTokyo Olympics: இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளி வென்றார்
டோக்கியோ ஒலிம்பிக்கின் 57 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளி பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ளார். ஜப்பானின் டோக்கியோவில் இன்று இந்திய வீரர் ரவிக்குமார் மற்றும் ரஷ்ய வீரர் சவுர்…
View More Tokyo Olympics: இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளி வென்றார்41 ஆண்டுகளுக்கு பிறகு ஹாக்கியில் பதக்கம் வென்றது இந்தியா
41 ஆண்டுகளுக்கு பிறகு ஹாக்கியில் இந்தியா பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய அணி நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணியிடம் 2-5 என்கிற…
View More 41 ஆண்டுகளுக்கு பிறகு ஹாக்கியில் பதக்கம் வென்றது இந்தியாடோக்கியோ ஒலிம்பிக்: இறுதிச்சுற்றுக்கு இந்தியா முன்னேற்றம்
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல்…
View More டோக்கியோ ஒலிம்பிக்: இறுதிச்சுற்றுக்கு இந்தியா முன்னேற்றம்Tokyo Olympics: அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார் பி.வி.சிந்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டியில் தோல்வியுற்று இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார். ஜப்பானின் டோக்கியோவில் 2020ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைப்பெற்றுவருகிறது. இதில்…
View More Tokyo Olympics: அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார் பி.வி.சிந்துTokyo Olympics: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஜப்பானின் டோக்கியோவில் இன்று பிற்பகல் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையே பேட்மிண்டன் காலிறுதிப் போட்டி நடைப்பெற்றது.…
View More Tokyo Olympics: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..?’ மேரி கோம் கண்ணீர்
டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து பதக்கத்தோடு இந்தியா திரும்புவேன் என்று நினைத் தேன், ஆனால், துரதிர்ஷ்டவசமாக இப்படியாகிவிட்டது என்று இந்திய வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகள், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.…
View More ’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..?’ மேரி கோம் கண்ணீர்ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இந்திய வீரர் மணிஷ் கவுசிக் தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்களுக்கான குத்துச்சண்டையில் 69 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் மணிஷ் கவுசிக் தோல்வியடைந்துள்ளார். பிரிட்டன் வீரர் மெக்கார்க்கிடம் 1-4 என்ற புள்ளி கணக்கில் மணிஷ் கவுசிக் தோல்வியை தழுவினார். டோக்கியோவில்…
View More ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இந்திய வீரர் மணிஷ் கவுசிக் தோல்வி