நாகை அருகே கல்லூரி மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரத்தில், கல்லூரி நிர்வாகத்தினரை கைது செய்யக்கோரி, போராட்டம் நடத்தப்பட்டது அப்போது கல்லூரி பேருந்தின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர். நாகை அடுத்துள்ள தனியார் கல்லூரியில்,…
View More மாணவி உயிரிழப்பு : கல்லூரி மீது நடவடிக்கை எடுக்ககோரி மாணவர்கள் போராட்டம்முகக்கவசம் உட்பட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் கைவிடுகிறது மகாராஷ்டிரா
கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் நாளை முதல் கட்டுப்பாடுகள் முழுமையாக திரும்பப் பெறப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ்…
View More முகக்கவசம் உட்பட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் கைவிடுகிறது மகாராஷ்டிராதமிழிசையை ஒருமையில் பேசிய நாஞ்சில் சம்பத்திற்கு வலுக்கும் கண்டனம்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை ஒருமையில் பேசிய நாஞ்சில் சம்பத்திற்கு அகில இந்திய நாடார் மகாஜன சபை கண்டனம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வு…
View More தமிழிசையை ஒருமையில் பேசிய நாஞ்சில் சம்பத்திற்கு வலுக்கும் கண்டனம்நாளை பாமக அவசர செயற்குழு கூட்டம்
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க பாமக அவசர செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்யும் வகையில், வன்னியர்களுக்கு 10.5%…
View More நாளை பாமக அவசர செயற்குழு கூட்டம்சிலிண்டருக்கு மாலை அணிவித்து எதிர்ப்பை தெரிவித்த எம்.பி
டெல்லியில் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடந்து வரும் நிலையில், சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் தனது எதிர்ப்பை தெரிவித்தார். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு…
View More சிலிண்டருக்கு மாலை அணிவித்து எதிர்ப்பை தெரிவித்த எம்.பி10.5% உள்ஒதுக்கீடு ரத்து: ”கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்”
10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதையடுத்து சட்ட வல்லுனர்கள் கொண்டு கலந்து ஆலோசித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்யும்…
View More 10.5% உள்ஒதுக்கீடு ரத்து: ”கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்”10.5% உள்ஒதுக்கீடு ரத்து: ”பாமகவின் போராட்டம் தொடரும்”
வன்னியர்களுக்கான 10 புள்ளி 5 சதவீத உள்இடஒதுக்கீடு செல்லாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்யும் வகையில், வன்னியர்களுக்கு 10.5%…
View More 10.5% உள்ஒதுக்கீடு ரத்து: ”பாமகவின் போராட்டம் தொடரும்”உள் ஒதுக்கீடு ரத்து: ”உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது”
வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்ததையடுத்து நியூஸ்7 தமிழுக்கு தவாக வேல்முருகன் பிரத்யேக பேட்டி அளித்தார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்யும் வகையில், வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு செல்லாது என…
View More உள் ஒதுக்கீடு ரத்து: ”உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது”விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம்
எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசுகள் உயர்ந்து 107 ரூபாய்…
View More விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம்வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீடு செல்லாது
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், வன்னியருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிடப்பட்டது. இதை…
View More வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீடு செல்லாது